நீலகிரி மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை.

நீலகிரி மாவட்டத்தில், நடவடிக்கையாக கூடலூர், ஸ்ரீமதுரை மேல்நிலைப் பள்ளிகளில் நிவாரண
முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள புதூர்வயல், பொதுமக்களுக்கு நீலகிரி
நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா அவர்கள், அரசு தலைமைக்கொறடா
கா.ராமச்சந்திரன் ஆகியோர் நிவாரணப்
பொருட்களை வழங்கினார்கள். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)
கௌசிக் இ.ஆ.ப., கூடலூர் கோட்டாட்சியர் (பொ)
செல்வி.சங்கீதா .ஆ.ப., அவர்கள் உட்பட பலர் உள்ளனர்.