கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியில் ரயில் தடத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு யானை கூட உயிரிழக்கவில்லை. முன்பு பல யானைகள் ரயில் மோதலில் இறந்த அதே தடத்தில் இந்த மாற்றம் ஏற்பட்டு உள்ளது.இதற்கு காரணம், 2022-ல் அமைக்கப்பட்ட AI அடிப்படையிலான யானை முன்னெச்சரிக்கை அமைப்பு (Madukkarai AI Elephant Centre). இதுவரை சுமார் 6,000 ...