நிலத்தில் கஞ்சா செடி வளர்த்த நபரை கைது செய்த போலீசார். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த குனச்சியூர்,புடையன் வட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜி மகன் சங்கரன்(52) என்பவர் கூலி வேலை செய்து வரும் நிலையில்,அவருக்கு சொந்தமான வீட்டின் அருகில் இருக்கும் நிலத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக நாட்றம்பள்ளி போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பெயரில் ...




