கோவை சுங்கம் பகுதியில் பாம்பு பிடி வீரர்கள் இருவருக்கு,  இரு சக்கர வாகனங்கள்  வழங்கப்பட்டன. கோவை மாவட்டப் பகுதிகளில் பொது இடங்கள், தனி நபர்களின் வீடுகளில் புகும் பாம்புகளை மீட்கும் பணியில் பாம்புப் பிடி வீரர்களான அமீன், விக்னேஷ் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். தன்னார்வலர்களான இவர்கள் இருவருக்கும் பாம்புகளை விரைந்து சென்று பிடிப்பதற்குத் தேவையான இருசக்கர ...