தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை, தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதில் பலருக்கு சரிவர படிவம் கிடைக்கவில்லை, படிவத்தை நிரப்ப தெரியவில்லை, சிறப்பு முகாம்களிலும் தீர்வு கிடைக்கவில்லை என பலரும் திண்டாடி வருகின்றனர். வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பது குறித்து, நீங்கள் இந்த ...
அவசரகதியில் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் இந்தச் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையை (SIR) உடனடியாக ரத்து செய்ய வேண்டும்-எஸ்.டி.பி.ஐ.கட்சியின் மாநில செயலாளர் நெல்லை முபாரக் கோவையில் வலியுறுத்தல். எஸ்.டி.பி.ஐ கட்சியின் பூத் கமிட்டி மாநாடு,கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மண்டப அரங்கில் நடைபெற்றது.மாநாட்டை தொடர்ந்து,எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செயலாளர் நெல்லை முபாரக் செய்தியாளர்களுக்கு பேட்டி ...
பீகாரின் முழு வெற்றிக்கு காரணமாக இருந்த இந்திய தேர்தல் ஆணையருக்கு, சபாநாயகர் என்ற முறையில் பாராட்டுகளை தெரிவிப்பதாகவும், இது போன்ற தில்லுமுல்லு தமிழகத்தில் நடக்க வாய்ப்பில்லை என்றும், இரண்டாவது முறையாக ஸ்டாலினே முதல்வராக பொறுப்பேற்பார் என நெல்லை மாவட்டம் பனங்குடியில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் பணகுடியில் திரு இருதய மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியர் ...
இறந்தவர்கள்,இடம் மாறியவர்களை வைத்து, திமுக கள்ள ஓட்டு போடும் திட்டத்தை, எஸ்.ஐ.ஆர் பணி தடுத்துள்ளது என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என சுட்டிக்காட்டிய அவர், சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது ...
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் : வீடு, வீடாக விண்ணப்பங்கள் விநியோகம் – நேரில் சென்று ஆய்வு செய்து அறிவுரை வழங்கிய கோவை மாவட்ட ஆட்சியர் ! வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் 10 சட்டமன்ற தொகுதிக்கு ஆயிரம் பேர் வீதம் மொத்தம் 10 ஆயிரம் பேர் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.கோவை மாவட்டத்தில் ...








