தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இன்று தேசிய முற்போக்கு திராவிடர் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல் நிச்சயம் ஒரு மாறுபட்ட தேர்தலாக அமையும் என்றும் தாங்கள் கூட்டணி சேரும் கட்சிதான் ஆட்சியமைக்கும் என்றும் கூட்டணி ஆட்சி தான் மலரும் என்றும் உறுதியாக தெரிவித்தார். ...




