தர்மபுரியில் இருந்து சேலம் செல்லக்கூடிய தொப்பூர் வனப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில், சம்பவ இடத்திலேயே 4 நபர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தர்மபுரி to சேலம் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில், சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த டாரஸ் லாரி ஒன்று, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை ...