மருதமலை முருகன் கோவில் : பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.84.48 லட்சம்… கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நேற்று நடந்தது. இதில் நிரந்தர உண்டியலில் 80 லட்சத்து 2 ஆயிரத்து 563 ரூபாயும், திருப்பணி உண்டியலில் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 459 ரூபாயும், கோசாலை உண்டியலில் ரூபாய் 3,16,435 ...




