32 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்ட மாநகராட்சி நிலத்தை, நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் இடித்து நிலத்தை மீட்டனர். கோவை மாநகராட்சி சரவணம்பட்டி மீனாட்சி நகரில், நகர ஊரமைப்பு துறை ஒப்புதலோடு வீட்டு மனைகள் பிரிக்கப்பட்டது. இதில் பொது பயன்பாட்டு இடத்திற்காக ஒதுக்கப்பட்ட 13 சென்ட் இடத்தை, சிவஞானம் என்பவர் ஆக்கிரமித்து, சுற்றுச்சுவர் கட்டி இருந்தார்.இவர் தி.மு.க பிரமுகர் என்பதால்,அதிகாரிகள் ...

திமுக பிரமுகர் கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 1 கோடி மதிப்பிலான அரசு பொது பயன்பாட்டு நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர்.எதிர்ப்பு தெரிவித்த வழக்குரைஞர்களை  அப்பகுதி மக்கள் விரட்டி அடித்தனர். கோவை, மாநகராட்சி பீளமேடு  52 வது வார்டு அண்ணா நகர் அருகில் உள்ள பெரியார் நகரில், திமுக பிரமுகர் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த 7 சென்ட் பொது ...