கோவை, நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள பூச்சியூர், பண்ணாரி அம்மன் கோவில் பகுதியில் குட்டிகளுடன் பத்துக்கு மேற்பட்ட யானை கூட்டம் உலா வருகிறது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் சுற்றி உள்ள கிராமப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக யானைகள் விவசாய விளைநிலங்கள் மற்றும் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனை அடுத்து அதனை தடுக்கும் ...
தனியார் தோட்டத்தில் புகுந்த காட்டு யானை கூட்டத்தில், இரண்டு ஆண் யானைகள் சண்டையிடும் காட்சிகள், கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. அதேபோல் யானைகள் வலசை போகும் மிக முக்கியமான வழித்தடமாக, கோவை வனப்பகுதி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள ...





