திமுக பிரமுகர் கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 1 கோடி மதிப்பிலான அரசு பொது பயன்பாட்டு நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர்.எதிர்ப்பு தெரிவித்த வழக்குரைஞர்களை  அப்பகுதி மக்கள் விரட்டி அடித்தனர். கோவை, மாநகராட்சி பீளமேடு  52 வது வார்டு அண்ணா நகர் அருகில் உள்ள பெரியார் நகரில், திமுக பிரமுகர் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த 7 சென்ட் பொது ...