184 அடி முருகன் சிலை அமைப்பதை  எதிர்த்த வழக்கில், வழக்கறிஞர்கள், அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை, மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடத்தை நீதிமன்றத்திற்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள், நேரில் ஆய்வு செய்,து ஜனவரி 23 தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ...