ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத அசைவ திருவிழாவில் , 60 ஆடுகள் பலியிடப்பட்டு , 10 ஆயிரம் பேருக்கு கறி விருந்து  பரிமாறப்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அனுப்பபட்டி கிராம காவல் தெய்வமாக கரும்பாறை முத்தையா கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல ஆண்டுகளாக மார்கழி மாதம் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா ...