தமிழ்நாட்டில் முதல்முறையாக கோவையில் அமைக்கப்பட்டுள்ள வன விலங்குகளுக்கான சிறப்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் உள்ளிட்ட வனத்துறை புதிய திட்டங்களை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். கோவை மாவட்டம் வடகோவையில் உள்ள தமிழ்நாடு வன உயர் பயிற்சியகம் வளாகத்தில், தமிழ்நாடு அரசு வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட பல்வேறு புதிய திட்டங்களின் திறப்பு ...