வனக் கல்லூரிக்குள் நுழைந்த பாகுபலி யானை.ஜீப் மூலம் வனத் துறையினர் விரட்ட முயன்ற போது வாகனம் உரசியதால் கோபம் அடைந்த யானை. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு வனக் கல்லூரியினுள் நேற்றிரவு பாகுபலி என்று அழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானை புகுந்தது.தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் ஜீப் மூலம் அதன் ...