ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி பகுதிக்கு மாடுகளை வாங்கிக்கொண்டு, பிக்கப் வேனில் வந்த மாட்டு வியாபாரிகளிடம்,நிருபர்கள் என குறி ஒரு கும்பல் நிறுத்தியுள்ளது.அளவுக்கு அதிகமாக மாடுகளை வாகனத்தில் கொண்டு செல்வது சட்ட விரோதம் என அவர்களை பயமுறுத்தி, 50 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு உள்ளனர்.இதனை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஒன்று கூடி அவர்களைப் ...




