கோவை, நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள பூச்சியூர், பண்ணாரி அம்மன் கோவில் பகுதியில் குட்டிகளுடன் பத்துக்கு மேற்பட்ட யானை கூட்டம் உலா வருகிறது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் சுற்றி உள்ள கிராமப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக யானைகள் விவசாய விளைநிலங்கள் மற்றும் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனை அடுத்து அதனை தடுக்கும் ...