கோவை மாவட்டத்தில் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் சிக்கிய போதைப் பொருட்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் செய்தியாளர்களைச் சந்தித்தார். கோவை மாவட்டத்தில் காவல்துறை தொடர்ந்து போதைப் பொருளுக்கு எதிரான ...




