திமுக பிரமுகர் கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 1 கோடி மதிப்பிலான அரசு பொது பயன்பாட்டு நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர்.எதிர்ப்பு தெரிவித்த வழக்குரைஞர்களை அப்பகுதி மக்கள் விரட்டி அடித்தனர். கோவை, மாநகராட்சி பீளமேடு 52 வது வார்டு அண்ணா நகர் அருகில் உள்ள பெரியார் நகரில், திமுக பிரமுகர் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த 7 சென்ட் பொது ...
சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 151 மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டிகள் , சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாண விகளுக்கு தமிழக அரசின் விலை இல்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சூலூர் பேரூராட்சி மன்ற தலைவர் தேவி மன்னவன், துணைத் தலைவர் கணேஷ் மன்ற உறுப்பினர்கள் கருணாநிதி, கிரித்திகா ஆகியோர் 151 ...
மெட்ரோ திட்டம் விவகாரத்தில், கோவை மாநகராட்சி கூட்டத்திற்கு வந்த தி.மு.க – அ.தி.மு.க கவுன்சிலர்கள் போட்டி ஆர்ப்பாட்டம் : மத்திய – மாநில அரசை மாறி, மாறி கண்டித்து கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ! கோவை மாநகராட்சி கூட்டத்திற்கு தி.மு.க மற்றும் அ.தி.மு.க, காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி கவுன்சிலர்கள் வந்தனர். அப்போது அ.தி.மு.க கவுன்சிலர் ...
கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை முடக்கிய, ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, கோவை ஒருங்கிணைந்த மாவட்ட திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், மேற்கு மண்டல பொறுப்பாளர் வி.செந்தில் பாலாஜி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . முதல்வர் மு.க.ஸ்டாலின் பெரும் முயற்சியால் கோவை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட மக்களின் பெரும் ...
இறந்தவர்கள்,இடம் மாறியவர்களை வைத்து, திமுக கள்ள ஓட்டு போடும் திட்டத்தை, எஸ்.ஐ.ஆர் பணி தடுத்துள்ளது என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என சுட்டிக்காட்டிய அவர், சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது ...
சென்னை: அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து செங்கோட்டையனை எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் நீக்கி உத்தரவிட்டார். இந்நிலையில், கட்சியிலிருந்து நீக்கம் தொடர்பாக, இன்று விளக்கம் தர போவதாக செங்கோட்டையன் தெரிவித்த நிலையில், அதன்படியே செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அதிமுக முதல் பொதுக்குழுவை நடத்தியவன் நான், அதிமுக பிளவுபடக்கூடாது என்பதற்காக 2 முறை எனக்கு ...









