கழிவு பஞ்சு விலை உயர்வால், மில்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் விடுப்பு அளிக்க முடிவு செய்து உள்ளதாக, மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பினர் தெரிவித்து உள்ளனர். இது குறித்து மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பினர் வெளியிட்டு உள்ள அறிக்கையில்,தமிழகத்தில் திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், கரூர், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள விசைத்தறிகளுக்கு பல்வேறு வகையான நூல்களை வழங்கி ...