கல்லூரி மாணவி கூட்டு பாலில் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரையும் ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது. கோவையில் கடந்த நவம்பர் இரண்டாம் தேதி விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவி, மூன்று பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குணா ...




