கோயம்புத்தூர் பீளமேட்டில் உள்ள PSG டெக் வளாகத்தில், தொழிலக கழிவுகள் மேலாண்மை கூட்டமைப்பு மற்றும் PSG மேம்பட்ட ஆய்வு நிறுவனம்  இணைந்து நடத்திய இளைய சுற்றுச்சூழல் விஞ்ஞானி  திட்டத்தின் இறுதி விளக்கவுரை நிகழ்ச்சி  நடைபெற்றது. பல மாதங்களாக நடைபெற்ற இந்தத் திட்டத்தில், 109 அணிகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ஆரம்பத் தேர்வுக்குப் பிறகு ...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3 வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட 500 க்கும் மேற்பட்ட சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். காலமுறை ஊதியம், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களுக்கு  இளநிலை உதவியாளர் நிலையில் ...

கோவை ஜே பி மருத்துவமனையில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கோவை மாவட்டம் பாப்பம்பட்டி பிரிவு  திருச்சி சாலையில் அமைந்துள்ள ஜே பி மருத்துவமனையில்  புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சூலூர் காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த், கொடியசைத்து  பேரணியை   துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு ...

தூய வெள்ளி பொருட்களின் பிரத்தியேக ஷோரூம்  “மஹா மேரு சில்வர்ஸ்”   கோவையில்  பிரம்மாண்டமாக  திறக்கப்பட்டது. கோயம்புத்தூர் ராமநாதபுரம் பகுதியில், தூய வெள்ளி பொருட்களுக்கான புதிய பிரத்தியேக ஷோரூம் “மஹா மேரு சில்வர்ஸ்” இன்று பிரம்மாண்டமாக திறக்கப்பட்டது.இந்த புதிய ஷோரூமை, அம்பாள் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அசோகன் முத்துசாமி மற்றும் அம்பாள் ஆட்டோ இயக்குனர் சந்தான ...

ஓட்டுநர் பயிற்சி கூட்டமைப்பு சார்பில் சீட்பெல்ட் அணிவது குறித்து வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு கோவையில் ஓட்டுநர் பயிற்சி கூட்டமைப்பு சார்பில், சீட் பெல்ட் அணிவது தொடர்பாக வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கோவையில் மாவட்ட ...

கோவை: கோவையில் Waste To Art கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் செய்த பொருட்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நெகிழி பயன்பாட்டை குறைப்பது, குப்பைகளை மறு சுழற்சி செய்வது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளி மாணவர்கள் மத்தியில் அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.Waste To Art என்ற தலைப்பில் ...

கோவை மாவட்ட எர்த் மூவர் உரிமையாளர்கள் நலச்சங்கத்தின்  14 ஆம் ஆண்டு விழா மற்றும் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. சங்க உறுப்பினர்களின் நலன் காக்க  குடும்ப நலனில் சிமோவா எனும் புதிய திட்டம் துவக்கம்.கோவையில் எர்த் மூவர் உரிமையாளர்கள் நல சங்கத்தின் 14 ஆம் ஆண்டு விழா சரவணம்பட்டி பகுதியில் உள்ள  (CEMOWA) ...

135 ஆண்டுகள் பழம் பெருமை வாய்ந்த கோவை கௌமார மடாலயத்தை நிறுவிய திருப்பெருந்திரு. இராமானந்த சுவாமிகளின் 69-வது ஆண்டு குருபூஜை விழா, தண்டபாணி சுவாமிகளின் நூல்கள் வெளியீட்டு விழா, கல்வி, இசை, சமூக சேவைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா, கோவை சின்னவேடம்பட்டி  கௌமார மடாலய வளாகத்தில் உள்ள குமரகுருபர ...

ராணுவத்தில் வேலை என ஆசை காட்டி ரூபாய் 2.40 கோடி சுருட்டிய கும்பல் : கோவையில் பரபரப்பு – மதுரை நபர் உட்பட இருவர் மீது வழக்கு பதிவு செய்து தீவிரத் தேடுதல் !!! இந்திய ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி கோவையைச் சேர்ந்த இளைஞர்களிடம் சுமார் 2.40 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி ...

400 பெண்கள் பங்குபெறும் கால்பந்து போட்டிகள், கோவை பேரூரில் நடைபெறுகிறது. அதற்கான செய்தியாளர் சந்திப்பு அவிநாசி சாலையில் உள்ள கோயம்புத்தூர் பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் பேரூர் சாந்தலிங்க மருதாசல அடிகளார் மற்றும் கேர்ள்ஸ் பிளே குளோபல் அமைப்பின் நிறுவனர் ஜனனி செய்தியாளர்களை சந்தித்தனர். கிராமப்புற இந்தியாவில் உள்ள பெண்களுக்கு விளையாட்டு மூலம் கல்வி கற்பிப்பதற்கும் ...