ரயில் சேவைஅடிக்கடி ரத்து செய்யப்படுதல்:பெட்டிகள் குறைக்கப்படுதல்: ரயில் பயணிகளுக்கு ஏற்படும் சிரமம்:
பொருள்: ரயில் சேவைகளில் அடிக்கடி ரத்து செய்யப்படுதல், பெட்டிகள் குறைக்கப்படுதல் மற்றும் ரயில் பயணிகளுக்கு ஏற்படும் சிரமம் – உடனடி தீர்வு நடவடிக்கைக்கான கோரிக்கை: மதிப்பிற்குரிய ஐயா, இந்திய ரயில்வே, நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பயணிகளிடையே எப்போதுமே அளவற்ற நன்மதிப்பு, நம்பகத்தன்மை மற்றும் மக்கள் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. பல தசாப்தங்களில், ரயில்வே அமைப்பு மிகவும் ...
சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், தமிழ் கலாச்சார பாரம்பரியத்தை ஒருங்கிணைக்கும் ஒரு தனித்துவமான முன்னெடுப்பான ‘தமிழ் சங்க இலக்கியப் பூங்கா’, கோவை, காளப்பட்டி சாலை, நேரு நகர், சேசி அவென்யூவில் முறைப்படி திறந்துவைக்கப்பட்டது. இப்பூங்காவை, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் ஜி. பவன் குமார் கிரியப்பனவர் திறந்துவைத்தார். இதில் பேசிய அவர், சூழலியல் மீட்டெடுப்பும், தமிழ் பாரம்பரியத்தை முன்னெடுக்கும் பணியையும், ...
கோவை மாவட்டத்தில் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் சிக்கிய போதைப் பொருட்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் செய்தியாளர்களைச் சந்தித்தார். கோவை மாவட்டத்தில் காவல்துறை தொடர்ந்து போதைப் பொருளுக்கு எதிரான ...
கோயம்புத்தூர் பீளமேட்டில் உள்ள PSG டெக் வளாகத்தில், தொழிலக கழிவுகள் மேலாண்மை கூட்டமைப்பு மற்றும் PSG மேம்பட்ட ஆய்வு நிறுவனம் இணைந்து நடத்திய இளைய சுற்றுச்சூழல் விஞ்ஞானி திட்டத்தின் இறுதி விளக்கவுரை நிகழ்ச்சி நடைபெற்றது. பல மாதங்களாக நடைபெற்ற இந்தத் திட்டத்தில், 109 அணிகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ஆரம்பத் தேர்வுக்குப் பிறகு ...
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3 வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட 500 க்கும் மேற்பட்ட சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். காலமுறை ஊதியம், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களுக்கு இளநிலை உதவியாளர் நிலையில் ...
கோவை ஜே பி மருத்துவமனையில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கோவை மாவட்டம் பாப்பம்பட்டி பிரிவு திருச்சி சாலையில் அமைந்துள்ள ஜே பி மருத்துவமனையில் புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சூலூர் காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த், கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு ...
தூய வெள்ளி பொருட்களின் பிரத்தியேக ஷோரூம் “மஹா மேரு சில்வர்ஸ்” கோவையில் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டது. கோயம்புத்தூர் ராமநாதபுரம் பகுதியில், தூய வெள்ளி பொருட்களுக்கான புதிய பிரத்தியேக ஷோரூம் “மஹா மேரு சில்வர்ஸ்” இன்று பிரம்மாண்டமாக திறக்கப்பட்டது.இந்த புதிய ஷோரூமை, அம்பாள் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அசோகன் முத்துசாமி மற்றும் அம்பாள் ஆட்டோ இயக்குனர் சந்தான ...
ஓட்டுநர் பயிற்சி கூட்டமைப்பு சார்பில் சீட்பெல்ட் அணிவது குறித்து வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு கோவையில் ஓட்டுநர் பயிற்சி கூட்டமைப்பு சார்பில், சீட் பெல்ட் அணிவது தொடர்பாக வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கோவையில் மாவட்ட ...
கோவை: கோவையில் Waste To Art கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் செய்த பொருட்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நெகிழி பயன்பாட்டை குறைப்பது, குப்பைகளை மறு சுழற்சி செய்வது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளி மாணவர்கள் மத்தியில் அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.Waste To Art என்ற தலைப்பில் ...
கோவை மாவட்ட எர்த் மூவர் உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் 14 ஆம் ஆண்டு விழா மற்றும் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. சங்க உறுப்பினர்களின் நலன் காக்க குடும்ப நலனில் சிமோவா எனும் புதிய திட்டம் துவக்கம்.கோவையில் எர்த் மூவர் உரிமையாளர்கள் நல சங்கத்தின் 14 ஆம் ஆண்டு விழா சரவணம்பட்டி பகுதியில் உள்ள (CEMOWA) ...













