கோவை உக்கடம் மேம்பாலத்திற்கு சி.சுப்பிரமணியம் பெயர் சூட்டப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கோவையில் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் வரையிலான 3.8 கிமீ தொலைவிற்கு மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது.இதனை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து அதில் பயணம் செய்தார்.இந்த நிலையில், உக்கடம் மேம்பாலத்திற்கு சி.சுப்பிரமணியம் பெயர் ...
இந்த மாத இறுதியில் கோவை செம்மொழி பூங்காவை முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளதாக அமைச்சர் நேரு தெரிவித்தார். ஒரு வார வார காலத்தில் அனைத்து பணிகள் முடிக்கப்படும் என்றார்.இந்தியாவில் பிரத்தியேகமாக உள்ள செடிகள் இந்த பூங்காவில் வைக்கப்பட்டு உள்ளது என்றார்.சிறப்பு வாக்காளர்தீவிர திருத்த பணிக்கு அனைத்து பூத்துகளில் ஆட்கள் ஒதுக்கப்பட்டு பணிகள் முறையாக நடைபெற்று வருகிறது ...
சிறப்பு வாக்காளர் திருத்தத்தில் தி.மு.க.வின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் உள்ளனர். நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு. நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு மீண்டும் பொதுமக்கள் கொடுத்துள்ள அங்கீகாரமாகவே கருதுகிறேன். இதனை நான் ...






