ஆழியார் வனப்பகுதியில் பாறை மீது ஒய்யாரமாக நிற்கும் யானையை பார்த்து துள்ளி குதித்த‌ மாணவர்கள். பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை பகுதியில் அமைந்துள்ளது சின்னார்பதி அரசு துவக்கப்பள்ளி.இந்தப் பள்ளி ஆழியார் அணை அருகே உள்ளது. வனப்பகுதியை ஒட்டி இந்த பள்ளி அமைந்துள்ளதால், அடிக்கடி வனவிலங்குகள் அச்சுறுத்தல் உள்ளது.இன்று பள்ளியில் வனப்பகுதியை ஒட்டி உள்ள உயரமான  ...

ஆழியார்-வால்பாறை சாலையில் ஒய்யாரமாக நடை நடந்து வந்த சில்லி கொம்பன் ஒற்றை காட்டு யானை.தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர்..! பொள்ளாச்சி அடுத்த ஆழியார் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை காட்டெருமை கரடி சிறுத்தை போன்ற வன விலங்குகள் ஆழியார் அணை பகுதிக்கு வந்து தண்ணீர் குடித்து செல்வது வழக்கமாக உள்ள நிலையில், இன்று ...