கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்கு அதிகம் உள்ளன. அவை உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது இதை தடுக்க நடக்க எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொது மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள் .கடந்த சில ...