நீலகிரி மாவட்டம், மேல்குந்தா ஊராட்சிக்குட்பட்ட தாய்சோலை பகுதியில் தென்மேற்கு பருவமழை.

நீலகிரி மாவட்டம், மேல்குந்தா ஊராட்சிக்குட்பட்ட தாய்சோலை
பகுதியில் தென்மேற்கு பருவமழையினால் சேதமடைந்த
சாலையினை கண்காணிப்பு அலுவலர் / துணிநூல் துறை
இயக்குநர் லலிதா இ.ஆ.ப.,
நேரில் பார்வையிட்டு, ஆய்வு
மேற்கொண்டார். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)
கௌசிக் இ.ஆ.ப., அவர்கள் உட்பட பலர் உள்ளனர்.