*தந்தை பெரியார் திராவிட கழகத்தின்* பொதுச்செயலாளர் சமூக நீதி போராளி *கு. ராம கிருட்டினன்* அவர்களின்.

75வது பிறந்தநாள் பவள விழாவை முன்னிட்டு *தந்தை பெரியார் திராவிட கழகம்* சார்பில் கோவை ஆர்.எஸ். புரம் கலையரங்கத்தில் மிகுந்த எழுச்சியுடன் விழா கொண்டாடப்பட்டது இந்த விழாவில் கோவை நேதாஜிபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் பெரும் புலவர் சிந்தனை நா. கௌதமன் கவிஞர் இரா. வெங்கடேசன் *அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தின்* நிறுவனத் தலைவர் *கோவை சி.எம். ஸ்டீபன் ராஜ்* மற்றும் கவிஞர் மூடாரம். மணிகண்டன் ஆகியோர் இணைந்து 75 ஆவது பிறந்த நாளை குறிக்கும் வகையில் விலை மதிப்பில்லா 75 புத்தகங்கள் கொண்ட நூல் மாலையை *திரு கு. ராம கிருட்டினன்* அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது.