தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ஆம் தேதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில் மதுபிரியர்களுக்கு ஷாஎ கொடுக்கும் வகையில் அக்டோபர் 28 முதல் 30 வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படவுள்ளது. தமிழகத்தில் பல்வேறு நிதி தொடர்பான திட்டங்கள் செயல்படுத்துவதற்கு முக்கிய நிதி ஆதாரமாக இருப்பது டாஸ்மாக் மற்றும் பத்திர பதிவு துறை இந்த இரண்டு துறைகளின் மூலம் மட்டுமே நாளொன்றுக்கு ...
கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட அம்மன்குளம் பகுதியில் அரசு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு அடுக்குமாடி கட்டிடத்தின் மாடியில் செடிகள் புற்கள் முளைத்து இருப்பதால் மழை நீர் தேங்கி கட்டிடம் முழுவதும் ஓதமாகி உள்ளது. வீடுகளுக்கு உட்புறத்திலும் ஓதமாகி வருகிறது. மேலும் சுவர்களின் பல்வேறு இடங்களில் பாசிகள் படிந்து சுவர்களில் மின்சாரம் (எர்த்) பாய்ந்து வருகிறது. ...
கோவை உக்கடம் -பாலக்காடு மெயின் ரோட்டில் உள்ள ஒரு கேஸ் பங்கில் கேஸ் நிரப்புவதற்கு இன்று மதியம் ஆம்னி கார் ஒன்று வந்தது. கேஸ் நிரம்பி கசிவு ஏற்பட்டதால் திடீரென்று அந்த காரில் தீ பிடித்தது. இதை அறிந்த டிரைவர் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார் .இதனால் அவர் உயிர் தப்பினார்.இந்த தீ விபத்தில் கார் ...
மதுரை: அனைத்து வழக்குகளுக்கும் சேர்த்து சென்னை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி சவுக்கு சங்கர் கையெழுத்திட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த யூடியூபரான சவுக்கு சங்கர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘பெண் காவலர்களுக்கு எதிராக பேசியதாக என் மீது கோவை, சென்னை, திருச்சி, மதுரை ...
தர்மபுரி மாவட்டத்தைசேர்ந்தவர் முருகேசன் (வயது 46) இவர் பீளமேட்டில் உள்ள தனியார் மில்லில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர் -நேற்று இவர் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும்போது குடிபோதையில் மில் அருகே உள்ள சாக்கடை வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தார். இதுகுறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து ...
கோவை பீளமேடு கிரி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் தனது நண்பருடன் பீளமேடு, ஸ்ரீ ராம்நகர் எப்.சி ஐ. ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீராம் நகரில் மனோஜ் என்பவரது வீட்டில் வளர்த்த நாய் அருண்குமாரை துரத்தி கடித்தது .இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது .இது குறித்து அவரது மனைவி ...
சீக்கிய படுகொலையின் 40 வது ஆண்டு நினைவு நாளில், ஏர் இந்தியா விமானம் தாக்கப்படலாம் என காலிஸ்தானி தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னு எச்சரித்துள்ளார். நவம்பர் 1 முதல் 19 வரை ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம் என்று காலிஸ்தானி தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் விமான பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியா டுடே ...
சென்னை: தமிழ்நாட்டில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது. இதில் உடுமலை மாவட்டத்தில் அதிகஅளவில் 10 செ.மீ-க்கு மேல் மழை பதிவாகியுள்ளது. அமராவதி அணை தனது முழு கொள்ளளவை நெறுங்கி ...
சென்னை: பணியின் போது வீர மரணம் அடைந்த போலீஸாரின் தியாகத்தை போற்றும் வகையில் சென்னை காவலர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து டிஜிபி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர். அக்டோபர் 21ம் நாள் ஆண்டுதோறும் காவலர் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1959ம் ஆண்டு இதே நாளில் (21ம் தேதி) லடாக் ...
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு. மலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் . இவரது மகன் டாமிஸ் ( வயது 19) இவரது மனைவி ஸ்ரீமதி (வயது 18).இவர்களுக்கு திருமணம் ஆகி 10 மாதங்கள் ஆகிறது. கணவன் மனைவி இருவரும் துடியலூர் ஜி.என். மில் பகுதியில் வீடு எடுத்து தங்கி கூலி வேலை செய்து வந்தனர். இந்த ...













