இந்தியாவைப் பொறுத்தவரையில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கரவாகங்கள் ஆகியவற்றிற்கு தனித்தனியான ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், இதனோடே டி போர்டு மட்டும் கனரக வாகனங்களுக்கென தனி ஓட்டுனர் உரிமமும் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது சுப்ரீம் கோர்ட்டில் நான்கு சக்கர ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்கும் ஒருவர் டி போர்ட் வண்டியை இந்த ...

சென்னை: உண்ணாவிரத போராட்டங்களுக்கு அனுமதி வழங்க சட்டத்தில் அனுமதியில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சாம்சங் ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், சிஐடியு தொழிற்சங்க இணைப்பு பெற்ற சாம்சங் இந்தியா ...

கோவையில் 100 ஆண்டு கால பழமை வாய்ந்த வணிக வளாகம் இன்று இடிப்பு. மாநகராட்சி நடவடிக்கை… கோவை பெரிய கடை வீதியில் புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது.. இந்த பள்ளி வளாகத்தில் ஒரு வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது..இதில் 25 கடைகள் அலுவலகங்கள் செயல்பட்டு வந்தது. இந்த கட்டிடம் கட்டி 100 ஆண்டுகளுக்கு மேல் ...

கோவையை அடுத்த ஆலந்துறை பக்கம் உள்ள இக்கரை போளுவாம்பட்டி, சவுக்குகாடு பகுதியைச் சேர்ந்தவர் வீரன்.வன ஊழியர். இவரது மகன் அய்யாசாமி ( வயது 22 )இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம். அந்த பெண் இவரை காதலிக்க மறுத்துவிட்டார். இதனால் மனம் உடைந்த அய்யாசாமி நேற்று அங்குள்ள காட்டுப் பகுதியில் ஒரு மரத்தில் தூக்கு போட்டு ...

கடந்தஒரு மாத காலமாக திருச்சியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. உடனே பலத்த சோதனை நடத்திய வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயழலிப்பு நிபுணர்கள் அது பொய்யானது என்பதை உறுதி செய்தனர். பிரபல பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த கடிதத்தில், உங்கள் பள்ளியில் ...

மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 35) இவர் மீது திருட்டு, வழிப்பறி, உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்தது. அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் .இந்த நிலையில் நேற்று காலை அரை கால்சட்டையில் உள்ள நாடா கயிறை எடுத்து கம்பியில் கட்டி ...

கிழக்கு லடாக்கில் உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் வீரர்களை வெளியேற்றுவது தொடர்பான இந்தியாவுடான ஒப்பந்தத்தை செயல்படுத்துவது சுமூகமாக நடப்பதாக சீன வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய-சீன எல்லையில் கல்வான் பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு இருநாட்டு வீரர்களுக்கு இடையே மோதல் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக பதற்றம் நீடித்து வந்தது. தொடர்ந்து நடந்து ...

மத்திய அரசு செயல்படுத்தி வரும் கைவினைத் தொழில்களுக்கான கடனுதவித் திட்டத்தில் வெறும் 5% வட்டியில் 3 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பலன் பெற இதுவரை 2.59 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். சுமார் 23.97 லட்சம் விண்ணப்பதாரர்களின் பதிவும் நிறைவடைந்துள்ளது. கைவினை கலைஞர்களுக்கு மத்திய அரசு எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் மிகக் குறைந்த வட்டியில் ...

சென்னை: சென்னையில் 70 எரிபொருள் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இப்போதெல்லாம், எங்கு சென்றாலும் பைக் மற்றும் காரில் செல்வது தற்போது வழக்கமாகிவிட்டது. இதனால் ஒவ்வொரு குடியிருப்பு பகுதிகளும் பெட்ரோல் பங்க் 24 மணி நேரமும் செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.இத்தகைய சூழ்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சென்னை மற்றும் அதை ...

அரசு ஊழியர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்வதற்கு முன், அனுமதி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தெலுங்கானாவை சேர்ந்த வழக்கு ஒன்றில், அமலாக்கத்துறை உரிய அனுமதி பெறாமல் வழக்கு தொடர்ந்ததாக கூறி, தெலுங்கானா உயர் நீதிமன்றம் அமலாக்கத்துறை பதிவு செய்த சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்ச ...