கோவை மருத்துவமனையில் திடீர் தீ .கோவை நவ6 கோவை துடியலூர் பன்னிமடை ரோட்டில் தனியார் மருத்துவமனை உள்ளது.இதை டாக்டர் மூர்த்தி என்பவர் நடத்தி வருகிறார்.இந்த மருத்துவமனை முகப்பு தோற்றத்தில் மருந்து கடையும் உள்ளது..நேற்று இரவு கடை பூட்டப்பட்டது. இன்று அதிகாலை மருத்துவமனை கட்டிடத்திலிருந்து புகை வந்தது.இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.அவர்கள் விரைந்து வந்து ...
டீ, பிஸ்கட், எண்ணெய், ஷாம்பு போன்ற எஃப்எம்சிஜி பொருட்களின் விலை அதிகரிக்க உள்ளது. அதிக உற்பத்திச் செலவு, மூலப்பொருட்களின் விலை உயர்வு, குறைந்த நுகர்வு போன்ற காரணங்களால் எஃப்எம்சிஜி நிறுவனங்களின் லாபம் குறைந்துள்ளதால் இந்த விலை உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. தேநீர், பிஸ்கட் முதல் எண்ணெய், ஷாம்பு, பல்வேறு வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் அல்லது எஃப்எம்சிஜி ...
சென்னை: அமெரிக்கா அதிபர் தேர்தலில், கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் என அவரது பூர்வீக ஊரான, தமிழகத்தில் உள்ள துளசேந்திரபுரத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.அமெரிக்கா அதிபர் தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது. இன்று (நவ.,05) ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் களம் ...
கோவை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது மற்றும் கள் விற்பனை செய்பவர்களிடம் போலீசார் லஞ்சம் பெறுவதாக கோவை மாவட்ட காவல் துறைக்கு புகார் வந்தது . இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையில் சட்ட விரோதமாக மது மற்றும் கள் இறக்கி விற்பனை செய்பவர்களிடம் லஞ்சம் வாங்கிய ...
கோவை : சிவகாசியை சேர்ந்தவர் பழனிச்சாமி ( வயது 39) இவரது மனைவி வத்சலா (வயது 35) இவர்கள் இருவரும் கோவை வேடப்பட்டி, வி. கே. வி .நகரில் வசித்து வந்தனர். இவர்களது 7 வயது மகன் கடந்த ஏப்ரல் மாதம் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டான். இதனால் மன அழுத்தத்துடன் இருவரும் காணப்பட்டனர். ...
திருச்சி மாநகரம் முழுவதும் சேரும் கழிவு நீரை கையாள்வது மாநகராட்சிக்கு நீண்ட கால பிரச்னையாக இருந்து வந்தது. திருச்சி மாநகராட்சி, 1987ம் ஆண்டு நகராட்சியாக இருந்த காலகட்டத்தில் பொன்மலை கோட்டம் வார்டு எண்.39க்கு உட்பட்ட பஞ்சப்பூரில் நகராட்சிக்கு சொந்தமான 247.50 ஏக்கரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக 30.00 MLD கொள்ளளவு கொண்ட கழிவுநீர் ...
திண்டுக்கல்: திண்டுகல் மாவட்டம் கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூர் பேரூராட்சிக்குட்பட்ட ராஜாதானிக்கோட்டை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் எல்லோரும் விவசாய கூலி தொழிலாளிகளாக உள்ளனர். இந்லையில் இந்த கிரமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இதில் கடந்த சில நாட்களாக தொடக்க பள்ளிகளில் ...
கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு ...
வங்கக்கடலில் வரும் நவம்பர் 7ம் தேதி உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதி தொடங்கியதாக அறிவிக்கப்பட்டாலும், கிழக்கு திசை காற்று முழுமையாக தென் இந்திய பகுதிகளில் பரவி பருவமழை ...
உத்தரகாண்டில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் கர்வால் மாவட்டத்தில் இருந்து குமான் மாவட்டத்திற்கு இன்று (நவ.4) காலை 40 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அல்மொரா மாவட்டம் மர்சுலா பகுதியில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக ...













