கோவை பக்கம் உள்ள அரசூர், எஸ்.தோட்டத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 59) இவர் நேற்று அன்னூர் – தென்னம்பாளையம் ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் கோவிந்தன் படுகாயம் அடைந்தார். இவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் ...
திருச்சி அரசு மருத்துவமனையில் புற்று நோய்க்கான சிகிச்சை கொடுக்கும் மருத்துவர்கள் இல்லை .இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியனிடம் கேட்டபோது திருச்சிக்கு விரைவில் புற்றுநோய்க்கான மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார். எத்தனையோ சிறப்பான துறைகள் மற்றும் அனுபவம் வாய்ந்த டாக்டர்கள் இருந்தாலும், இதய அறுவை சிகிச்சை புற்றுநோய்க்கான ரேடியோதெரபி கீமோதெரபி புற்றுநோய் கட்டி அறுவை ...
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் முறையாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை எனப் புகாா்கள் வந்தன. அதன் பேரில் மாநகர மேயா் மு. அன்பழகன் சத்திரம் பேருந்து நிலைய வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டாா். கழிவறைகளைப் பாா்வையிட்ட மேயா் தூய்மையாகப் பராமரிக்கவும் சுகாதார ஆய்வாளா்கள் மேற்பாா்வையில் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை கழிவறைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் ...
கோவை மாவட்டத்தில் செல்போன்கள் திருட்டுப் போனதாக புகார்கள் வந்தன. இது தொடர்பாக கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி 252 செல்போன்களை மீட்டனர்.இதன் மதிப்பு ரூ. 48 லட்சத்து 36 ஆயிரத்து 500 ஆகும். இவைகள் இன்று கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து உரியவர்களிடம் ...
கோவை மாவட்டம் கே.ஜி. சாவடி காவல் நிலைய பகுதியில் பாலக்காட்டை சேர்ந்த நகை வியாபாரி சுரேஷ் (வயது 45) கடந்த 8 – ந் தேதி வேலந்ததாவளம் அருகே இருசக்கர வாகனத்தில் தனது நண்பருடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத சிலர் சுரேசை கத்தியை காட்டி மிரட்டி ...
டெல் அவிவ்: மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஈரானை எச்சரிக்கும் வகையில் இப்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசியிருக்கிறார். இஸ்ரேல் மீது இன்னொரு தாக்குதலை ஈரான் நடத்தினால் அந்நாட்டுப் பொருளாதாரமே முடங்கிவிடும் என்று அவர் எச்சரித்துள்ளார். இஸ்ரேல் ஏற்கனவே ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா உடன் மோதல் போக்கை ...
கோவை மதுக்கரை பக்கம் உள்ள அரிசிபாளையம், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 38) விவசாயி.இவருக்கு பல இடங்களில் பெண் தேடியும் ஜாதக பொறுத்தம் சரி இல்லாததால் திருமணம் தாமதமானது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சண்முகவேல் நேற்று அவரது பண்ணை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தாயார் ...
லாகூர்: பாகிஸ்தானில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழந்த நிலையில் முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இன்று காலை நடந்த குண்டுவெடிப்பின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தாக்குதல் சம்பவத்துக்கு நாங்கள் தான் காரணம் என பலூச் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தான் இந்தியாவுக்கு ...
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 14_ வது வார்டு அமைந்துள்ள டவுன்ஹால் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதி வண்டிகளை 142 மாணவிகளுக்கு திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் வழங்கினார் உடன் மாவட்ட கல்வி அலுவலர் செல்வராசு, பள்ளியின் தலைமை ஆசிரியர் ரேவதி நிர்மலா,மண்டலம்_2 கோட்டத் தலைவர் ...
கோவை ஆர். எஸ். புரம், லாலி ரோட்டை சேர்ந்தவர் அருணாச்சலம். இவரது மனைவி தனலட்சுமி (வயது 64) ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த 2017 ஆம் ஆண்டு இவரது கணவர் இறந்துவிட்டார். இதனால் தனலட்சுமி மனவருத்தத்துடன் இருந்து வந்தார் .இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் விஷம் குடித்து வீட்டில் மயங்கிக் கிடந்தார் . ...













