இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக பெய்த தொடர் மழை காரணமாக வெங்காய விளைச்சல் மற்றும் வரத்து குறைந்துள்ளது. அது மட்டுமின்றி, வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம் போன்ற காரணங்களால் வெங்காயம் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு விட்டது. இதனையடுத்து வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேட்டை பொறுத்தவரை வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 80 ...
புதுடில்லி: கோடை விடுமுறை என்பதை, பகுதிநேர பணியாற்றும் நாட்கள் என, உச்ச நீதிமன்றம் மாற்றியுள்ளது. மேலும், விடுமுறைகால நீதிபதிகள் என்பதை, நீதிபதிகள் என்றே அழைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்றத்துக்கு கோடை காலம் மற்றும் குளிர்காலத்தில் விடுமுறை அளிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த காலத்தில் சில நீதிபதிகள் பணியாற்றுவர். நீதிபதிகள் அதிக விடுமுறை எடுத்துக் கொள்வதாக சமீப ...
கோவை மதுக்கரை பக்கம் உள்ள திருமலையாம் பாளையத்தை சேர்ந்தவர் பொன்மலை குமார். விவசாயி இவருக்கு சொந்தமான 4.30 ஏக்கர் விவசாய நிலம் கடந்த 1989 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வீடுகள் கட்ட கையகப்படுத்தப்பட்டது . இதற்காக அவருக்கு இழப்பீடு தொகை அறிவிக்கப்பட்டது. அந்த தொகை சந்தை மதிப்பை விட மிகவும் குறைவாக இருந்ததால் ...
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் திருச்சி மண்டலம் சார்பில் திருச்சியில் உள்ள நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு மண்டல அளவில் சங்கொலி முழக்க போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர்கள் ஜீவானந்தம் திருச்சி கருப்பையா புதுக்கோட்டை ஜனநாதன் தஞ்சை மகாலிங்கம் திருவாரூர் கணேசன், நாகை ரமேஷ் மயிலாடுதுறை மற்றும் ...
பயங்கரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்க கொள்கைகளில் எந்தவித சமரசமும் ஏற்படுத்திக் கொள்ளாமல் மோடி அரசு உறுதியாக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு நாளை (நவ. 8) தொடங்கி இரு நாள்கள் நடக்கவுள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தளப் பதிவில், “மோடி அரசு ...
இந்தியாவைப் பொறுத்தவரையில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கரவாகங்கள் ஆகியவற்றிற்கு தனித்தனியான ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், இதனோடே டி போர்டு மட்டும் கனரக வாகனங்களுக்கென தனி ஓட்டுனர் உரிமமும் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது சுப்ரீம் கோர்ட்டில் நான்கு சக்கர ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்கும் ஒருவர் டி போர்ட் வண்டியை இந்த ...
சென்னை: உண்ணாவிரத போராட்டங்களுக்கு அனுமதி வழங்க சட்டத்தில் அனுமதியில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சாம்சங் ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், சிஐடியு தொழிற்சங்க இணைப்பு பெற்ற சாம்சங் இந்தியா ...
கோவையில் 100 ஆண்டு கால பழமை வாய்ந்த வணிக வளாகம் இன்று இடிப்பு. மாநகராட்சி நடவடிக்கை… கோவை பெரிய கடை வீதியில் புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது.. இந்த பள்ளி வளாகத்தில் ஒரு வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது..இதில் 25 கடைகள் அலுவலகங்கள் செயல்பட்டு வந்தது. இந்த கட்டிடம் கட்டி 100 ஆண்டுகளுக்கு மேல் ...
கோவையை அடுத்த ஆலந்துறை பக்கம் உள்ள இக்கரை போளுவாம்பட்டி, சவுக்குகாடு பகுதியைச் சேர்ந்தவர் வீரன்.வன ஊழியர். இவரது மகன் அய்யாசாமி ( வயது 22 )இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம். அந்த பெண் இவரை காதலிக்க மறுத்துவிட்டார். இதனால் மனம் உடைந்த அய்யாசாமி நேற்று அங்குள்ள காட்டுப் பகுதியில் ஒரு மரத்தில் தூக்கு போட்டு ...
கடந்தஒரு மாத காலமாக திருச்சியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. உடனே பலத்த சோதனை நடத்திய வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயழலிப்பு நிபுணர்கள் அது பொய்யானது என்பதை உறுதி செய்தனர். பிரபல பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த கடிதத்தில், உங்கள் பள்ளியில் ...













