மாஸ்கோ: ரஷ்யா உக்ரைன் மோதல் கடந்த சில வாரங்களில் மிக மோசமான நிலைமையை எட்டியுள்ளது. குறிப்பாக உக்ரைன் மீது ரஷ்யா தனது அதிநவீன கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது. இதன் மூலம் பிரிட்டன் மீதும் கூட தாக்குதல் நடத்தப் போவதாக ரஷ்யா மிரட்டல் விடுத்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. ...

புதுடெல்லி: இந்தியா உலகின் ஆன்மிகத் தலைநகரம் என்றும், மேன்மை மற்றும் தெய்வீகத்தின் தொட்டில் என்றும் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் குறிப்பிட்டுள்ளார். புதுடெல்லியில் உள்ள தேசியப் பாதுகாப்புக் கல்லூரியில் இன்று (நவ.21) நடைபெற்ற ‘இந்தியாவின் முக்கிய மதிப்புகள், ஆர்வங்கள் மற்றும் நோக்கங்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றிய ஜக்தீப் தன்கர், “உலக அமைதி குலைந்து, போர்கள் தீவிரமடைந்து, ...

சேலம்: இந்து சமய அறநிலையத் துறை கோயில் பணத்தை சூறை​யாடி வருகிறது. எனவே, அறநிலையத் துறையை கலைத்துவிட வேண்​டும் என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்​னாள் ஐ.ஜி. பொன் மாணிக்க​வேல் கூறினார். சேலம் சுகவனேஸ்​வரர் கோயி​லில் சுவாமி தரிசனம் செய்த பொன்​.​மாணிக்க​வேல், பின்னர் செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அறநிலையத் துறை அமைச்சர் தொடங்கி அதிகாரிகள் வரை, மக்கள் ...

கோவை துடியலூர் ஜி.என்.மில் பகுதியில் உள்ள எஸ். எம். ஆர். லே அவுட்டைசேர்ந்தவர் டேனியல். இவரது மகள் பியோனா (வயது 10) அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் அவரது வீட்டில் விட்டத்தில் சேலையைக் கட்டி விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார். நேற்று விளையாடும் போது எதிர்பாராத விதமாக சேலை கழுத்தில் இறுக்கி மயங்கி ...

கோவை ராமநாதபுரம், மருதூர், நஞ்சப்பன் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 59) ஆர் .எஸ் . புரம் சடையப்பத் தேவர் வீதியைச் சேர்ந்தவர் விக்டர் ( வயது 60) இவர்கள் இருவரும் பெயிண்டிங் தொழில் செய்து வந்தனர். இந்த நிலையில் 2 பேரும் நேற்று மதியம் 11:30 மணிக்கு மோட்டார் சைக்கிளில் நஞ்சுண்டாபுரத்தில் இருந்து ...

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை 4:00 மணிவரை இடைவிடாது மழை பெய்தது. ஒரேநாளில் மாவட்டம் முழுவதும் 1641.80 மி.மீ.,பதிவானது. அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 411 மி.மீ., பெய்தது.மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதியில் குளம் போல மழை நீர் தேங்கியது.ராமநாதபுரம் அருகே பெருங்குளத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் ...

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் மேகவெடிப்பு ஏற்பட்டதால் அதிகபட்ச மழை பொழிந்துள்ளது. குறிப்பாக பகல் 11:30 மணியிலிருந்து 2:30 மணி வரை சுமார் 3 மணி நேரம் பெய்த கன மழை 19 சென்டி மீட்டர் என பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மாதம் 15ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. ...

20 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் தர முயன்ற வழக்கில் தொழிலதிபர் கவுதம் அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் தர, பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி முன்வந்ததாகக் கூறி அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் ...

தேனி மாவட்டத்தில் கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்ட 58 குவாரிகளுக்கு ரூ.138 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குவாரிகளில் ரூ.92.56 கோடி மதிப்பில் கனிம வளக் கொள்ளை நடந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது. தேனி மாவட்டத்தில் அதிக அளவில் மண் மற்றும் கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. அந்த குவாரிகளில் அளவீட்டை காட்டிலும் அதிக அளவில் கனிமவள கொள்ளை நடைபெற்றுவருவதாக ...

தற்போதைய தொழில்நுட்ப காலத்தில் அனைவரது கையிலும் ஸ்மார்ட் போன் உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் செல்போன் பயன்படுத்துகின்றனர். ஒரு செல்போனுக்கு மிக அத்தியாவசியமானது சார்ஜ் மற்றும் இணைய சேவை. ஆனால், இவை இரண்டுமே இல்லாமல் புதிய மொபைல் போனை டெஸ்டா நிறுவனர் எலான் மஸ்க் தயாரித்து வெளியிட உள்ளதாக கூறப்படுவது பெரும் ...