திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் மேலும் ஒரு இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையில் நேற்று மிக கனமழை பெய்தது. இந்நிலையில், திருவண்ணாமலை வஉசி நகர் பகுதியில், தீபம் ஏற்றும் மலை பகுதியில் சுமார் 100 மீட்டர் உயரத்தில், திடீரென மண் சரிவு ஏற்பட்டு, ராட்சத பாறை உருண்டு, மலை பகுதியில் ...
சென்னை: பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் 341 இடங்களில் தேங்கிய மழைநீர் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டுள்ளது. மேலும், போர்க்கால அடிப்படையில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது என மாநகராட்சி தெரிவித்துள்ளது. பெஞ்சல் புயல் காரணமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை 88.98 ...
GST: கடந்த நவம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 8.5% அதிகரித்து ரூ.1.80 லட்சம் கோடியாக உள்ளது. 2024 நவம்பரில் இந்தியாவின் ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) வசூல் 8.5% அதிகரித்து ரூ.1.82 லட்சம் கோடியாக உள்ளது. ஜிஎஸ்டி வசூலை அதிகரிப்பது என்பது இந்தியப் பொருளாதாரத்தின் வலிமை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் அதிகரிப்பு என்பதாகும். நிதி ...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மண் சரிவு காரணமாக வீடு மண்ணுக்குள் புதைந்த நிலையில், அதனுள் சிக்கிய 7 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எந்த வகையில் மீட்பு பணிகளை மேற்கொண்டாலும் சிக்கல் என்பதால் பேரிடர் மீட்புப் படையினர் திணறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறிய வகை பொக்லைன் வாகனம் கூட செல்ல முடியாத குறுகிய ...
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியின் 15 வது வார்டு திமுக நகர் மன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் இவர் பொறுப்பேற்று கடந்த மூன்று ஆண்டுகளில் வார்டுக்கு உட்பட்ட நல்லகாத்து எஸ்டேட் மற்றும் இஞ்சிப் பாறை எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளிக்குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறார். இவரின் மக்கள் நலசேவையை ...
கோவை வடவள்ளி அருகே உள்ள சோமையம் பாளையம், பத்மாவதி நகரை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகள் பிரியதர்ஷினி ( வயது 23) எம் .காம். பட்டதாரி .நேற்று அய்யப்பன் உடல் நலம் குன்றிய தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் பிரியதர்ஷினி இல்லை. எங்கோ மாகி விட்டார். அவரது செல்போன் ...
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள இருகூர் மார்க்கெட் ரோடு பகுதியில் வசிப்பவர் செல்லதுரை (வயது 70 )இவரது மனைவி பிரிந்து சென்று விட்டதால் இவர் தனியாக வசித்து வருகிறார் . இவர் குடிப்பழக்கம் உடையவர். மேலும் வாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று செல்ல துரையின் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பதாக திருப்பூரில் ...
கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகள் கீர்த்தனா (வயது 21) இவர் கோவை அருகே உள்ள கற்பகம் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி எஸ் .இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். வாரத்தில் சனி ,ஞாயிறு அவரது பெற்றோர் வீட்டுக்கு செல்வார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் புரோட்டா சாப்பிட்டு விட்டு ...
வங்கக்கடலில் உரு வானபெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது . இதனால் சென்னை வெள்ளக்காடாக மாறி உள்ளது .புயல் மழை காரணமாக சென்னையில் விமான நிலைய ஓடுபாதையில் மழை நீர் தேங்கிகுளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது . ...
சென்னை: சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு முதல் காலை முதல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வரும் நிலையில், மழை தொடர்பான புகார்கள் மற்றும் உதவிகளுக்கான தொலைபேசி எண்களை மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது. வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலானது ...













