கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் மாதாந்திர நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமையில் நகராட்சி ஆணையாளர் ரகுராமன், நகர்மன்ற துணைத்தலைவர் செந்தில் குமார் முன்னிலையில் இன்று நடைபெற்றது . இக்கூட்டத்தில் கடந்த மூன்றான்று காலமாக தெருவிளக்கு பிரச்சனை அனைத்து வார்டு பகுதிகளிலும் இருந்து வருவதாகவும் அதேபோல பல்வேறு பணிகள் குறித்தும் மன்றத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டும் ...

சென்னை அருகே உள்ள மாங்காட்டைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40) தொழில் அதிபர். இவர் சென்னையில் இருந்து தனது கேரவனில் கோவை வந்துள்ளார் .இங்கு கேரவனை சர்வீஸுக்கு விட்டு விட்டு விமானத்தில் சென்னை செல்ல கோவை விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது ...

கோவை வானிலை ஆய்வாளர் சந்தோஷ் கிரீஸ் கூறியதாவது:- புதுச்சேரி அருகே கரையை கடந்து சேலம் ,ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக நாளை ( ஞாயிற்றுக்கிழமை) புயல் கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .இதன் காரணமாக நாளை முதல் செவ்வாய்க்கிழமை வரை 3 நாட்கள் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் கோவை நகரில் சில இடங்களில் ...

திருச்சி மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் மாமன்ற சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயா் மு. அன்பழகன் தலைமை வகித்தாா். ஆணையா் வே. சரவணன், துணை மேயா் ஜி. திவ்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் பேசிய மாமன்ற உறுப்பினா்கள் மாநகராட்சியில் உள்ள சொத்து இனங்களுக்கு ஆண்டுக்கு 6 சதவீதம் வரி உயா்த்தி வசூலிக்கக் கூடாது.தூய்மைப் ...

புதுடில்லி: பாம்பனில் கட்டப்பட்டு உள்ள புதிய ரயில்வே பாலம் சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்த 5 பேர் கொண்ட தொழில்நுட்ப குழுவை அமைக்கப்பட்டு உள்ளதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் அமைத்த புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணியும், இதன் நடுவில் துாக்கு பாலம் பொருத்தி பல கட்டமாக ...

வாஷிங்டன்: அதிபர் ஜோ பைடனின் பதவிக் காலம் வரும் ஜனவரி மாதம் முடிவதற்குள், காசாவில் போர் நிறுத்தம் ஏற்படும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவத்​துக்​கும் பாலஸ்​தீனத்​தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் தீவிர​வா​தி​களுக்​கும் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போர் நடந்து வருகிறது. காசா பகுதி​யில் இதுவரை 44,282 பேர் உயிரிழந்​துள்ளனர். ஒரு லட்சத்​துக்​கும் ...

ஆதார் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் சிம் கார்டு ஆகியவற்றில் டிசம்பர் முதல் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ஆதார் கார்டு, சிம் கார்டு, கிரெடிட் கார்டு என இந்த மூன்றும் இல்லாதவர்களே இல்லை என்ற அளவுக்கு இந்தியாவில் கிட்டத்தட்ட அனைவரும் வைத்துள்ளனர். இந்த நிலையில் மத்திய அரசு இந்த மூன்றிலும் ...

கோவை அருகே உள்ள சீரநாயக்கன்பாளையம் இளங்கோவடிகள் முதல் வீதியை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (வயது 62 )இவர் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார் இந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அவரது காலை எடுத்து விட்டனர். இதில் இருந்து மன அழுத்தத்துடன் காணப்பட்ட பரமேஸ்வரன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் விட்டதில் லைலான் கயிற்றை கட்டி ...

சேலம் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்தவர் சீனிவாசன் . இவரது மகள் தர்ஷினி ( வயது 22 ). இவர் வடகோவையில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் எம். எஸ். சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் .அங்குள்ள ராமலிங்கம் காலனியில் பெண்கள் தங்கும் விடுதியில தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று சொந்த ஊருக்கு செல்வதாக ...

கோவையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடை நிறுவனம் தனது சி.எஸ்.ஆர். தொகையிலிருந்து 4 பேட்டரி கார்களை கோவை மாநகர காவல் துறைக்கு வழங்கியுள்ளது. இதற்கான சாவியை போலீஸ் கமிஷனரிடம் அந்த நிறுவனத்தார் வழங்கினார்கள். போலீஸ் கமிஷனர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.. இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் பேட்டரியால் இயங்கக்கூடிய 4 ...