கோவை மாவட்டம் கணியூர் பக்கம் உள்ள செல்லப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 64) விவசாயி. இவர் முன்தினம் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது வலது காலில் பாம்பு கடித்தது அவரை சிகிச்சைக்காககோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார் .இது குறித்து அவரது மகன் ...
கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பஸ் ஸ்டாப்பில்நேற்று இரவு ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். அவர் திடீரென்று அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ்சின் அடியில் பாய்ந்தார். பின் சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் இறந்தார் .இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டுபிரேத பரிசோதனைக்காக ...
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி கோட்டத்திற்கு உட்பட்ட உலாந்தி, பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் தேசிய புலிகள் காப்பக ஆணையம் வழிகாட்டுதலின் படி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மழை காலத்திற்கு பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி கடந்த 7 ஆம் தேதி தொடங்கி வரும் 14 ஆம் தேதி வரை தொடர்ந்து ...
கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 35 )தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் கோவை நோக்கி வந்தார். இதற்காக அவர் உக்கடம் மேம்பாலத்தில் ஏறினார் .சிறிதுதூரம் மேம்பாலத்தில் வந்த போது திடீரென்று அவருடைய கழுத்தில் நூல் ஒன்று மாட்டியது .அத்துடன் அந்த நூல் அவருடைய கழுத்தை ...
கோவை அருகே உள்ள சின்னவேடம்பட்டி அத்திப்பாளையம் ரோட்டில் தனியார் பள்ளிக்கூடம் உள்ளது .இந்த பள்ளியில் இரவு காவலாளியாக வேலை பார்த்த வருபவர் சோமு. இவர் பள்ளி வளாகத்தில் இரவில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது பள்ளியின் சுற்றுச் சுவர் அருகே சுமார் 35 வயது மதிக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் ...
கோவை : மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்டோ டிரைவர்கள் அனைத்து ஆட்டோ டிரைவர்கள் சங்கங்கள் சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து வகை அமைப்பு சாரா தொழிலாளர் நல நற்பணி சங்க நிறுவனத் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். ...
கோவை திருச்சி ரோட்டில் உள்ள சிங்காநல்லூர் குளத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சிங்காநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி லாவண்யா சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் இளங்கோவன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிணமாக ...
கேரள மாநிலம் திருவனந்தபுரம் வட்டியூரை சேர்ந்தவர் விஜித்குமார் (வயது 36) இவர் கோவையில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வந்தார்.குடிப்பழக்கம் உடையவர் .இவர் ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்தார்.கடந்த சில நாட்களாக மன அழுத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று லாட்ஜில் உள்ள ...
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது) 48 கூலி தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் சிவன். இவரது மனைவி சென்சி ( வயது 37) சிவன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார. இந்த நிலையில் ராஜேந்திரனுக்கும் சென்சிக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் ஜோடியாக பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர் .இந்த நிலையில் ...
கோவை புதூர் “கில் யூ ரெசிடென்சியல் ” பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு 15 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தபட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கண்காணிப்பு கேமரா இயக்கத்தை தொடங்கி வைத்தார். இது பற்றி மாநகர போலீஸ் கமிஷனர் ...











