தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் போது அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. அத்துடன் தமிழக மீனவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் பறிமுதல் செய்யப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது.கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் நிலையில், ...
பெெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் இன்று (3-12-2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பின்வரும் நிவாரண உதவிகள் வழங்குவதென்று முடிவு செய்யப்பட்டது:. விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ...
கோவை கணபதி நஞ்சப்பா லே அவுட் டை சேர்ந்தவர் தாமரைச்செல்வன். 4 ஆண்டுகளுக்கு முன்பு இவர் இறந்து விட்டார். இவரது மகன் சஞ்சய் குமார் ( வயது 19) இவர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி .காம். ( ஐ.டி.) 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இவரது தாயார் மகாலட்சுமி வேலைக்கு ...
கோவையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போக்குவரத்து துணை ஆணையர் அசோக் குமார் உதவி ஆணையர் சேகர் ஆகியோர் மேற்பார்வையில் பல்வேறு இடங்களில் ” யூ டேர்ன் ” அமைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து சிக்னல்களில் காத்திருக்கும் நேரம் குறைகிறது. இந்த நிலையில் கோவை திருச்சி ரோட்டில் ...
தென் கொரியாவில் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அதாவது கடந்த 120 ஆண்டுகளில் தென் கொரியா இத்தகைய கடும் பனிப்பொழிவை சந்தித்தது இல்லை என கூறப்படுகிறது. இந்த கடும் பனிப்பொழிவு காரணமாக மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தென் கொரியாவில் நிலவில் வரும் இந்த அசாதாரன பனிப்பொழிவு காரணமாக ...
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் மேலும் ஒரு இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையில் நேற்று மிக கனமழை பெய்தது. இந்நிலையில், திருவண்ணாமலை வஉசி நகர் பகுதியில், தீபம் ஏற்றும் மலை பகுதியில் சுமார் 100 மீட்டர் உயரத்தில், திடீரென மண் சரிவு ஏற்பட்டு, ராட்சத பாறை உருண்டு, மலை பகுதியில் ...
சென்னை: பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் 341 இடங்களில் தேங்கிய மழைநீர் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டுள்ளது. மேலும், போர்க்கால அடிப்படையில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது என மாநகராட்சி தெரிவித்துள்ளது. பெஞ்சல் புயல் காரணமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை 88.98 ...
GST: கடந்த நவம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 8.5% அதிகரித்து ரூ.1.80 லட்சம் கோடியாக உள்ளது. 2024 நவம்பரில் இந்தியாவின் ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) வசூல் 8.5% அதிகரித்து ரூ.1.82 லட்சம் கோடியாக உள்ளது. ஜிஎஸ்டி வசூலை அதிகரிப்பது என்பது இந்தியப் பொருளாதாரத்தின் வலிமை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் அதிகரிப்பு என்பதாகும். நிதி ...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மண் சரிவு காரணமாக வீடு மண்ணுக்குள் புதைந்த நிலையில், அதனுள் சிக்கிய 7 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எந்த வகையில் மீட்பு பணிகளை மேற்கொண்டாலும் சிக்கல் என்பதால் பேரிடர் மீட்புப் படையினர் திணறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறிய வகை பொக்லைன் வாகனம் கூட செல்ல முடியாத குறுகிய ...
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியின் 15 வது வார்டு திமுக நகர் மன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் இவர் பொறுப்பேற்று கடந்த மூன்று ஆண்டுகளில் வார்டுக்கு உட்பட்ட நல்லகாத்து எஸ்டேட் மற்றும் இஞ்சிப் பாறை எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளிக்குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறார். இவரின் மக்கள் நலசேவையை ...













