கோவை மாவட்டம் குடும்ப நல நீதிமன்றத்தில் கணவன் -மனைவி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்து இருந்தனர்.இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வழக்கு நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து நீதிபதி கணவருக்கு ரூ 2 லட்சம் ஜீவனாம்சம் கொடுக்கும் மாறு தீர்ப்பு வழங்கினார். மேலும் அந்த நபர் விவாகரத்து பெற்ற மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க ...

ராஜஸ்தான் மாநிலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்கும் திட்டம் ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். ராஜஸ்தானில் உள்ள 11 நதிகளை இணைக்கும் வகையில் சுமார் 40,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் டிசம்பர் 17-ஆம் தேதி அன்று தொடங்கி வைப்பார் என்று கூறப்படுகிறது. இந்த திட்டம் ராஜஸ்தானின் நீர் ...

திருவள்ளூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்து குறைந்து வருவதால் பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 11,12 ஆகிய தேதிகளில் பெய்த மழையால் சென்னைக்கு குடிநீர் தரும் முக்கிய ஏரிகளுக்கு ...

ஒடிசாவை சேர்ந்தவர் ரமேஷ் மாலிக் என்ற சந்தோஷ் மாலிக் ( வயது 25 ). இவர் கோவைப்புதூர் பக்கம் உள்ள குளத்துப்பாளையம் அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சிமெண்ட் மூட்டைகளை லிப்டில் ஏற்றி செல்லும் போது லிப்ட் திடீரென்று பழுதடைந்து ,3-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார் .இதில் பலத்த ...

கோவையில் கடந்த 1998 – ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புசம்பவம் நடந்தது. இதில் 58 பேர் உயிரிழந்தனர். 250 க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கோவை தெற்கு உக்கடம் ரோஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்த அல்- உம்மா இயக்க தலைவர் ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கெஜமுடி எஸ்டேட் பகுதியில் கடந்த 10 ஆம் தேதி காட்டு யானை துரத்தியதில் படுகாயமடைந்த சந்திரன் வயது 62 என்பவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர் . இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ...

கோவையில் 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14- ஆம் தேதி தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இதில் பலர் பலியானர்கள் . இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கோவை உக்கடத்தை சேர்ந்த பாட்ஷா கைது செய்யப்பட்டார். “அல் உம்மா” இயக்க தலைவர் பாஷா கடந்த 3 மாதங்களாக பிணையில் உள்ளார். இந்த நிலையில் உடல்நிலை ...

அமுதா, அதுல் ஆனந்த், சுதீப் ஜெயின், காகர்லா உஷா, அபூர்வா ஆகிய 5 தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு முதன்மை செயலாளர் பதவியில் இருந்து கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ளார்.. ...

தர்மபுரி மாவட்டம்,ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் முனிசாமி. அவரது மகன் பிரதீப் குமார் (வயது 26) ஒண்டிபுதூர் எஸ். எம். எஸ். லே – அவுட்டில் தங்கி இருந்து சமையல் தொழில் வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் ...

கோவை சிங்கநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை குடியிருப்பில் வசித்து வந்தவர் வெங்கடாசலம் ( வயது 50) இவர் அங்கு பிளம்பராக வேலை பார்த்து வந்தார் . கடன் தொல்லையால் அவதிபட்டு வந்தாராம். கடந்த 13- ஆம் தேதி இவரது மகள் சென்னைக்கு வங்கி வேலைக்கான தேர்வு எழுத சென்று விட்டார் அவருடன் வெங்கடாசலத்தின் மனைவி முத்துலட்சுமியும் சென்றிருந்தார் ...