கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் காங்கேயம் பாளையத்தில் தமிழ்நாடு முதல்வ ரின் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. மக்கள் தொடர்பு முகாமில் அரசு துறை சார்ந்த பொதுமக்களின் குறைகளுக்கு மனு கள் பெறப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார் பாடி நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் தொடர்பு முகாமை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதில் 1.80கோடி ...

கோவை குனியமுத்தூர் ரைஸ் மில் ரோட்டை சேர்ந்தவர் சுரேஷ் ( வயது 49 ) இவரது காரை நேற்று அவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்தார்.. அந்த கார் திடீரென்று தீ பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம் -.பக்கம் உள்ளவர்கள் இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை ...

கோவை துடியலூர் அருகே உள்ள ராக்கிபாளையம் ஏ. கே. எஸ் .நகரை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 28) இவரது மனைவி சுகன்யா (வயது 25) இவர் துடியலூரில் உள்ள டி- மார்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் .இவர் ஒருவருடன் செல்போனில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தாராம். இதை அவரது கணவர் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த ...

கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான கே. ரமேஷ் கோவை சிறையில் நேற்று ஆய்வு செய்தார். வருகிற 18-ஆம் தேதிகைதிகளுக்கு நடைபெற உள்ள குறை தீர்ப்பு கூட்டம் குறித்து கைதிகளிடம் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தண்டனை கைதிகளுக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் செய்யப்பட்டு வரும் சட்ட உதவிகளை எடுத்து கூறினார்.பின்னர் பெண்கள் சிறைக்கு ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த வடக்கி பாளையம் பக்கம் உள்ள ஆச்சி பட்டி, விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் கோகுல் பிரசாத் ( வயது 23) இவர் அங்குள்ள ஒரு தோட்டத்துக்கு கிணற்றுக்கு தனது நண்பர் கபிலனுடன் குளிக்கச் சென்றார். அப்போது திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீச்சல் தெரியாமல் ...

கோவை : வணிகர்களுக்கு சுமையாக கடைகளில் வாடகை மீதான 18 சதவீத வரி விதிப்பை உடனே திரும்ப பெற வேண்டும் என்பதை வற்புறுத்தியும்,வணிகர்களின் வாழ்வாதாரத்தை சுரண்டிக் கொண்டிருக்கும் அந்நிய நாட்டு ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய கோரியும், மத்திய அரசின் கடைகளின் வாடகை மீதான 18 சதவீத வரி விதிப்பை திரும்ப பெற்றிட வலியுறுத்தியும், மாநில ...

கோவை மாவட்டம் கணியூர் பக்கம் உள்ள செல்லப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 64) விவசாயி. இவர் முன்தினம் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது வலது காலில் பாம்பு கடித்தது அவரை சிகிச்சைக்காககோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார் .இது குறித்து அவரது மகன் ...

கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பஸ் ஸ்டாப்பில்நேற்று இரவு ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். அவர் திடீரென்று அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ்சின் அடியில் பாய்ந்தார். பின் சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் இறந்தார் .இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டுபிரேத பரிசோதனைக்காக ...

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி கோட்டத்திற்கு உட்பட்ட உலாந்தி, பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் தேசிய புலிகள் காப்பக ஆணையம் வழிகாட்டுதலின் படி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மழை காலத்திற்கு பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி கடந்த 7 ஆம் தேதி தொடங்கி வரும் 14 ஆம் தேதி வரை தொடர்ந்து ...

கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 35 )தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் கோவை நோக்கி வந்தார். இதற்காக அவர் உக்கடம் மேம்பாலத்தில் ஏறினார் .சிறிதுதூரம் மேம்பாலத்தில் வந்த போது திடீரென்று அவருடைய கழுத்தில் நூல் ஒன்று மாட்டியது .அத்துடன் அந்த நூல் அவருடைய கழுத்தை ...