கோவை, வடவள்ளி மருதமலை, தொண்டாமுத்தூர், தடாகம், சோமையனூர், திருவள்ளுவர் நகர், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 5:30 மணி அளவில் சோமையனூர் பகுதியை சேர்ந்த லட்சுமி (62) மற்றும் சின்னதங்காள் (55) ஆகிய இருவர் இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக ...
சபரிமலையில் அன்னதானம் பெறும் பக்தா்களிடம் இருந்து பணம் வசூலிக்கக்கூடாது என திருவிதாங்கூா் தேவஸ்வ வாரியத்துக்கு (டிடிபி) கேரள உயா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலின் மண்டல-மகரவிளக்கு யாத்திரையின் போது, டிடிபி வாரியத்தின் கீழ் உள்ள கோயில்களில் அன்னதானம் பெறும் பக்தா்களிடமிருந்து நன்கொடை வசூலிப்படுவதாக பக்தா் ஒருவா் அண்மையில் புகாா் அளித்தாா். இதை விசாரித்த ...
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலில் 26 வயது கொண்ட தெய்வானை என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்த யானை தங்குவதற்காக கோவிலின் பின்புறம் குடில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த யானை குளிப்பாட்டுவதற்காக கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுமார் 30 லட்சம் மதிப்பில் குளியல் ...
சென்னை: திருநெல்வேலியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை 3 நாட்களுக்குள் கேரள அரசே அகற்றி, அது தொடர்பான அறிக்கையை அமர்வில் டிச.23-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உற்பத்தியாகும் மருத்துவக் கழிவுகள், அம்மாநில எல்லையை ஒட்டி திருநெல்வேலி பகுதியில் சில தினங்களுக்கு முன்பு கொட்டப்பட்டது. இது தொடர்பாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் ...
வால்பாறை அருகே காடம்பாறை நீர்மின் சக்தி உற்பத்தி மையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இதில் 28 தொழிலாளர்களை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக வேலையில் இருந்து நீக்கியது. இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சார்பில் கோவை தொழிலாளர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கீழ் கோர்ட்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து ...
கோவை அரசு கலைக் கல்லூரி ரோட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் இன்று மதியம் 11 மணி அளவில் 3 பெண்கள் நடுரோட்டில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.சம்பவ இடத்திற்கு ரேஸ்கோர்ஸ் போலீசார் விரைந்து சென்று அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர்.ஆனால் அவர்கள் பெண் போலீசாரின் பிடியிலிருந்து திமிரி ரோட்டில் ...
கோவை மாவட்டம் குடும்ப நல நீதிமன்றத்தில் கணவன் -மனைவி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்து இருந்தனர்.இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வழக்கு நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து நீதிபதி கணவருக்கு ரூ 2 லட்சம் ஜீவனாம்சம் கொடுக்கும் மாறு தீர்ப்பு வழங்கினார். மேலும் அந்த நபர் விவாகரத்து பெற்ற மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க ...
ராஜஸ்தான் மாநிலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்கும் திட்டம் ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். ராஜஸ்தானில் உள்ள 11 நதிகளை இணைக்கும் வகையில் சுமார் 40,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் டிசம்பர் 17-ஆம் தேதி அன்று தொடங்கி வைப்பார் என்று கூறப்படுகிறது. இந்த திட்டம் ராஜஸ்தானின் நீர் ...
திருவள்ளூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்து குறைந்து வருவதால் பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 11,12 ஆகிய தேதிகளில் பெய்த மழையால் சென்னைக்கு குடிநீர் தரும் முக்கிய ஏரிகளுக்கு ...
ஒடிசாவை சேர்ந்தவர் ரமேஷ் மாலிக் என்ற சந்தோஷ் மாலிக் ( வயது 25 ). இவர் கோவைப்புதூர் பக்கம் உள்ள குளத்துப்பாளையம் அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சிமெண்ட் மூட்டைகளை லிப்டில் ஏற்றி செல்லும் போது லிப்ட் திடீரென்று பழுதடைந்து ,3-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார் .இதில் பலத்த ...













