கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கைலாய பக்தி பேரவை சார்பில் ஆதியோகி ரத யாத்திரை தொடங்கியுள்ளது. கோவையில் மஹாசிவாரத்திரி நடக்கும் அதே வேளையில், மற்ற ஊர் மக்களும் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் மொத்தம் 50 இடங்களில் மஹாசிவராத்திரி நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் ...

கோவை துடியலூர் கணுவாய் ரோட்டில் உள்ள எஸ் .எம் . டி. நகரை சேர்ந்தவர் சபாபதி (வயது 69) நேற்று முன்தினம் இவரது செல்போனுக்குமும்பையில் இருந்து ஒருஅழைப்பு வந்தது. அதில் பேசியவர் தன்னை மும்பைச் சேர்ந்த அதிகாரி என்றும் பணம் பரிமாற்றம் மோசடி தொடர்பாகமும்பையில் நரேஷ் கோயில் என்பவரை கைது செய்துள்ளோம்.அவரது வீட்டில் 247 ஏ.டி.எம் ...

கோவை உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி நோக்கி பயணிகளுடன் தனியார் பஸ் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை பொள்ளாச்சியை சேர்ந்த டிரைவர் மாசாணியப் பன் ( 36) என்பவர் ஓட்டினார். அந்த பஸ் ஒத்தக்கால் மண்டபத்தை அடுத்த மயிலேறி பாளையம் அருகே சென்றபோது முன்னால் சென்ற டிப்பர் லாரி ஒன்று திடீரென்று சிக்னல் போடாமல் வலது பக்கம் ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கருமலை எஸ்டேட்டில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரன் திருக்கோவில் 40 ஆம் ஆண்டு திருவிழா. கடந்த 18 ஆம் தேதி திருக்கொடிற்றியதைத்தொடர்ந்து இன்று 25 ஆம் தேதி முதல் நாளான நேற்று காலை தீர்த்தம் பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஆலயம் சென்றடைந்தது மாலை 5 மணிக்கு மேல் ...

சட்டவிரோதமாக வழங்கப்படக்கூடிய கடன்களை தடுக்கவும் கடன் பெறுபவர்கள் தேவையற்ற வகையில் துன்புறுத்தப்படுதலை தடுக்கவும் மத்திய அரசு புதிய விதிகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. BULA என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதாவின் முக்கிய நோக்கமானது, ஒழுங்குபடுத்தப்பட்ட கடன் வழங்கும் நடவடிக்கைகளை தடை செய்வது மற்றும் கடன் வாங்குபவர்களின் உரிமைகளை பாதுகாப்பதாகும். அதிலும் குறிப்பாக, RBI அல்லது பிற ஒழுங்குமுறை ...

வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தென் மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடல் பகுதியில், தமிழக கடலோரம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரத்தை ஒட்டி, நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ...

கோவையில் டாக்டர். நஞ்சப்பா ரோட்டில் உள்ள ஒரு ஆடம்பர ஓட்டலில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக காட்டூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் தவ்லத் நிஷா நேற்று இரவு அந்த ஓட்டலில் 2 -வது மாடியில் உள்ள ஒரு அறையில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ...

ஆகாய தாமரைகள் அகற்றம் சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி, ஒன்றிய செயலாளர் மன்னவன் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி 177 ஏக்கர் பரப்பளவு கொண்ட சூலூர் பெரிய குளத்தில் படர்ந்துஇருந்த ஆகாயத்தாமரைகள் குளம்முழுவதுமாக ஆக்கிரமித்து இருந்தது அவற்றை முழுவதுமாக அகற்றும் பணியினை சூலூர் மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் 25க்கும் மேற்பட்ட மீன்பிடித் தொழிலாளர்கள் ஆகாயத்தாமரைகளை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் ...

கேரள – தமிழக எல்லையில் வந்து மருத்துவக் கழிவுகளை கொட்டும் கேரள வாகனங்கள் மீது அடுத்தடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவுகள், கோழி கழிவுகளை கொண்டு வந்து தமிழக எல்லையில் உள்ள ஊர்களில் கொட்டும் சம்பவம் தொடர் கதையாக இருந்து வரும் நிலையில், இதுகுறித்து சமீபத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, அரசு ...

கோவை வடவள்ளி பெரியார் நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் குமார் (வயது 53). இவரது மனைவி கலைவாணி .இவர் வடவள்ளியில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று கலைவாணி பள்ளிகூடத்துக்கு சென்றார். மதியம் தனது கணவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தனது செல்போனில் சார்ஜ் குறைந்து விட்டது. எனவே சார்ஜ் ...