கோவை மத்திய சிறையில் ஏராளமான கைதிகள் உள்ளனர். அவர்களில் சிலர் கஞ்சா பயன்படுத்துவதாக சிறை துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அதிகாரிகள் கைதிகளின் அறையில் சோதனை செய்தனர் .அதில் ராஜன் என்ற கைதியிடமிருந்து 8 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. உடனே அதிகாரிகள் ராஜனிடம் விசாரணை நடத்தினர் .அதில் அவர் ஆயுள் தண்டனை ...

வேலூர் மாவட்டம், தொரப்பாடியை சேர்ந்தவர் வெற்றிவேல் ( வயது 33) கட்டிடமேஸ்திரி. இவர் தன்னுடன் வேலை பார்க்கும் பெண்ணின் 13 வயது மகளிடம் ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். பின்னர் அவர் கோவை கே .ஜி . சாவடி பகுதியில் அறை எடுத்து தங்கி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் குடிபோதையில் ...

டெல்லி: 8ஆவது சம்பள கமிஷன் மூலம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வு தொகை 186 சதவீதம் உயரும் என தகவல் வெளியாகி உள்ளது. 8ஆவது சம்பள கமிஷனானது 2026 ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளமும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகையும் உயர இருக்கிறது. இந்த ...

லாஸ் ஏஞ்சலீஸ் பகுதியில் மீண்டும் பரவிவரும் காட்டூத் தீ காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியை சுற்றியுள்ள 31,000 மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுகாட்டுத் தீ காரணமாக 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 163 சதுர கிலோமீட்டர் பரப்பரளவு காடுகள் தீக்கிரையானது. ரூ.17,29.581 ...

கோவை அருகே உள்ள ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் ( வயது 48 ) இவர் கடந்து 2010 -ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு பரோலில் வெளியே வந்தவர் தலைமறைவாகிவிட்டார் . இதேபோல 2021 ஆம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது ...

கோவை துடியலூர் அருகே உள்ள தாளியூரில் மளிகை கடை நடத்தி வந்தவர் கே.நடராஜ் (வயது 65) இவர் இன்று காலை 5 – 45 மணிக்கு அங்குள்ள ரோட்டில் நடை பயிற்சி செய்து கொண்டிருந்தார். – அப்போது அந்த வழியாக வந்த காட்டுயானை திடீரென்று இவரை வழிமறித்து தந்தத்தால் வயிற்றில் குத்தியது. இதில் குடல் சரிந்து ...

கோவை, கவுண்டம்பாளையம் பிரபு நகரை சேர்ந்தவர் (பிரபு வயது 46 )கட்டிட தொழிலாளி .இவர் கடந்து 8 ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று மேட்டுப்பாளையம் ரோட்டில் ஐ.டி.ஐ. முன்புறம் வந்த ஒரு தனியார் பஸ் முன் பாய்ந்தார். இதில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு ...

கோவை மாநகர பகுதியில் விபத்துக்கள் நடப்பதை தடுக்க போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக போக்குவரத்து போலீசார் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அத்துடன் ஒவ்வொரு சிக்னலிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளதால் அந்த ...

கோவை டாடாபாத், ஹட்கோ காலனி ,அண்ணா நகர் பகுதியில் சங்குனூர் ஓடை தூர் வாரும் பணி நடந்து வருகிறது. சங்கனூர் ஓடையின் கரையோரம் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான 2 மாடிக்கொண்ட வீடு இருந்தது .ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்ததால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்த வீட்டின் பின்பகுதியை 10 அடி தூரம் வரை இடித்து அகற்ற வேண்டும் ...

கோவை மாவட்டத்தில் 2023ம் ஆண்டை விட அதிகளவில் 2024ம் ஆண்டு 13 தீயணைப்பு நிலையங்களுக்கு 7192 அழைப்புகள் வந்துள்ளது. அதில் பாம்புகளை மீட்க வந்த அழைப்புகள் கூடுதல் என தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மாவட்ட அலுவலர் தெரிவித்தார்.கோவையில் தீயணைப்புத்துறையில் மாநகரில் தெற்கு, வடக்கு, பீளமேடு, கோவை புதூர், கணபதி மற்றும் புறநகரில் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, ...