பிரக்யாராஜ்: மவுனி அமாவாசையையொட்டி, உ.பி: பிரயாக்ராஜ் மஹாகும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மருத்துவர் ஒருவர் 15 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் மாறுபட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்றுச்சென்றதாகவும் சிலர் மருத்துவமனை யில் ...
கோவை ஜனவரி 29 சாலை பாதுகாப்பு மாதத்தை யொட்டிகோவை மாநகர காவல் துறை மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் கோவை லட்சுமி மில் சந்திப்பு பகுதியில் நேற்று 100 பேருக்கு இலவச ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .இதற்கு துணை கமிஷனர் அசோக் குமார், கூடுதல் துணை கமிஷனர் சிற்றரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ...
கோவை சிங்காநல்லூர் ஒண்டிப்புதூர் மேம்பாலம் அருகே நேற்று 2 கால்களும் உடைந்த நிலையில் ஒரு மயில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதை அறிந்த சமூக சேவகர் கந்தவேலன் அங்கு சென்று மயிலை மீட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் சிங்கநல்லூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் உயிருக்கு போராடிய மயிலை கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு ...
கோவையில் பல இடங்களில் ரோடு ஓரத்தில் கேட்பாரற்று ஏராளமான கார்கள் கிடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் நகர் முழுவதும் கேட்பாரற்று கிடக்கும் கார்கள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அந்த கார்களில் காவல்துறையினர் நோட்டீஸ் ஒட்டி வருகிறார்கள். காரின் உரிமையாளர்கள் உடனடியாக அந்த கார்களை அப்புறப்படுத்துமாறு காவல்துறை ...
திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் மறுவாழ்வு முகாம் அருகில் ரூ 33.29 கோடியில் திருச்சி கிழக்குத் தொகுதி கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் புதிய கட்டுமான பணி திருச்சி – புதுக்கோட்டை சாலை கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் ரூ 33.29 கோடியில் கட்டப்பட உள்ளது. இந்த புதிய கட்டுமான பணி அடிக்கல் நாட்டு ...
கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள், பொழுதுபோக்கு மன மகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள் தமிழ்நாடு ஓட்டல் சுற்றுலாத்துறை மூலமாக நடத்தப்படும் மதுக்கூடங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல் நாட்டு மதுபான ...
கோவை : நாடு முழுவதும் நாளை ( ஞாயிற்றுக்கிழமை) குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அந்தந்த மாவட்டங்களில் கலெக்டர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து போலீசார்,தேசிய மாணவர் படையினர், தீயணைப்பு துறையினர்,ஊர் காவல் படையினர் அணிவகுப் பைஏற்றுக் கொள்கின்றனர். கோவை வ உ சி பூங்கா மைதானத்தில் நாளை குடியரசு தின விழா சிறப்பாக ...
கோவை மத்திய சிறையில் ஜெய்லராக பணிபுரிந்து வருபவர் மனோ ரஞ்சிதம். இவர் நேற்று சிறை வார்டன்களுடன் மத்திய சிறையில் உள்ள டவர் பிளாக்கில்,36 வது அறையில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது சிறை கைதிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. இதில் 7 கிராம் கஞ்சா சிக்கியது . இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ...
கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி, சப் இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் நேற்று அதிகாலையில் விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் ( கடை எண் 1809) திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது குறிப்பிட்ட நேரத்துக்கு மாறாக அதிகாலையில் மது விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பார் ஊழியர்கள் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த ...
கோவை மின் பகிர்மான வட்டம் ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பணி மற்றும் விரிவாக்க பணி நடைபெறுகிறது. இதையொட்டி நாளை ( சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தாமஸ் பார்க், காமராஜர் ரோடு, ரேஸ்கோர்ஸ், அவிநாசி ரோடு அண்ணா சிலை முதல் கலெக்டர் அலுவலகம் வரை, திருச்சி ...













