தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வசித்து வரும் பஷீர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் நான் டீக்கடை வைத்து நடத்தி வருகிறேன். போலீசார் இரவு 11 மணிக்குள் டீக்கடையை மூட வேண்டும் என வற்புறுத்துகின்றனர். எனவே அதற்குப் பிறகும் டீக்கடையை தொடர்ந்து நடத்த அனுமதி வேண்டும் என வலியுறுத்தி அவர் ...

கோவை கவுண்டம்பாளையம் மெய்காந்தர் வீதியை சேர்ந்தவர் சேகர் (45). ஆட்டோ டிரைவர். அவரது மகன் மணிபாரதி (19). இந்த நிலையில் நேற்று கவுண்டம்பாளையம் போலீசார் அன்னை இந்திரா காந்தி நகர் அருகே உள்ள காலி மைதானம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த மணிபாரதி மற்றும் ஜானகிராமன் (27) ஆகியோரை ...

கோவை கவுண்டம்பாளையம், சேரன் நகர், 4-வது வீதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் .இவரது மனைவி விஜயா ( வயது 59) இவர் கடந்த 26 ஆம் தேதி அவரது வீட்டில் விளக்கு பற்ற வைத்தார். அப்போது திடீரென்று இவரது சேலையில் தீப்பிடித்து உடல் முழுவதும் கருகியது.. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை அளித்தும் ...

தமிழ்நாடு காவல்துறையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த 81 பேர் பதவி உயர்வு பெற்று உதவி கமிஷனர்களாகவும், போலீஸ் துணை சூப்பிரண்டுகளாகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர் .இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்துள்ளது. அதன்படி கோவை சிறப்பு நுண்ணறிவு பிரிவு (எஸ்.ஐ சி )இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த கனகசபாபதி பதவி உயர்வு பெற்று போத்தனூர் சரகஉதவி போலீஸ் ...

சென்னை; இந்திய அளவில் தமிழ்நாட்டில் தனிநபர் வருவாய் 171 சதவீதம் உயர்ந்து இருப்பதாக தமிழக அரசு தரிவித்துஉள்ளது. மேலும் தமிழ்நாடு இந்திய அளவில் 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக வளர்ச்சி பெற்றிருக்கிறது என குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தில் தனிநபர் வருவாய் 171 சதவீதம் உயர்ந்துள்ளதாக பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது என்பதை சுட்டிக்காட்டி, ...

வேங்கைவயல் விவகாரத்தில் நீதிமன்றம் மூலம் அரசியல் செய்வதை அனுமதிக்க இயலாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் தொடர் விசாரணை நடத்தி ...

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணையை நடத்த வேண்டும் எனவும், காவல்துறை எல்லை மீறினால் உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் இரவு நேரத்தில் நுழைந்த ஒருவர், அங்கிருந்த நபரை தாக்கி, அவருடன் பேசிக் கொண்டிருந்த மாணவி ஒருவரை ...

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்கு அருகே அமைந்துள்ள ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்திற்கு அருகே நடுவானில் இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டன. 60 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்களுடன் சென்ற அந்த விமானம் பிளாக் ஹாக் ஹெலிகாப்டருடன் மோதியது. பிஎஸ்ஏ ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் தரையிறங்க முயன்ற போது நடுவானில் ராணுவ ஹெலிகாப்டரில் மோதியதாகத் தகவல்கள் ...

கோவை சவுரிபாளையம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சதீஷ் (வயது 40) சாப்ட்வேர் இன்ஜினியர் .இவர் தனது வீட்டின் முன் காரை நிறுத்திவிட்டு கடந்த 26- ஆம் தேதி வெளியூர் சென்று விட்டார்.நேற்று முன்தினம் இரவில் அவரது காரில் திடீரென்று தீ பிடித்து எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை ...

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம், மைல்கல் ராஜேஸ்வரி கோவில் வீதியை சேர்ந்தவர் அறிவழகன் ( வயது 38) கட்டுமான தொழில் செய்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். மன அழுத்தத்தின் காரணமாக கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்தார். இந்த நிலையில் அவர் தனது மோட்டார் சைக்கிளில் சிங்காநல்லூருக்கு சென்றார். அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனை முன் ...