கோவை துடியலூர் பக்கம் உள்ள உருமாண்டம் பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் .இவரது மனைவி சங்கீதா ( வயது 26) இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. 5 வயதில் ஒரு மகள் உள்ளார்.இந்த நிலையில் சங்கீதா அடிக்கடி செல்போன் பேசிக்கொண்டிருப்பாராம். இதை கணவர் மணிகண்டன் கண்டித்தார். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த ...
கோவை இருகூர் பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 67 ) இவருக்கு சொந்தமான நிலத்தில் நீலி கோணாம்பாளையத்தைச் சேர்ந்த திருமணி (வயது 74 ) என்பவர் பழைய பிளாஸ்டிக் ,அட்டை பெட்டி,சாக்கு ஆகியவற்றை போட்டு வைக்கும் குடோன் நடத்தி வருகிறார் .இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென்று அந்த ...
கோவை மதுக்கரை அருகே சேலம் கொச்சின் சாலையில் மரப்பாலத்தில் அமைந்துள்ள ரயில்வே கீழ் பாலத்தை திரும்ப கட்டும் பணி நடைபெற உள்ளது.இதற்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து கோவை மாவட்ட காவல்துறையின் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: சேலம் – கொச்சின் சாலையில் மரப்பாலத்தில் அமைந்துள்ள இரயில்வே கீழ் பாலத்தை திரும்பக்கட்டும் பணி ...
நல்ல செய்தியாக விரைவில் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ். இன்றிரவு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-10 கிளம்புகிறது. இந்திய நேரப்படி நாளை அதிகாலை கிளம்புகிறது. விண்வெளியில் தங்கி ஆய்வு செய்ய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான சுனிதாவில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் கடந்த ஜூன் 5, 2024 ம் தேதி போயிங்கின் ...
சென்னை: இன்று தங்கம்விலை சவரனுக்கு ரூ. 65000 ஐ எட்டி புதிய சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டின் துவக்கத்தில் தங்கம் விலை சவரன் 64 ஆயிரத்தை கடந்து உச்சத்தை எட்டியது. பிறகு தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,520-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ...
கோவை, தடாகம்பக்கம் உள்ள தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் குமார் ( வயது 45) இவர் கோவை வன கோட்டத்தில் வனக்காப்பாளராக பணியாற்றி வந்தார். அசோக்குமார் கடந்த 10 – ந் தேதி பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட தோளம்பாளையம் வனப்பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டெருமை அசோக்குமாரை முட்டி ...
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சில் பெஸ்டர் லாகரி ( வயது 21 ) இவர் மதுக்கரை பகுதியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார் . இவர் தனது சொந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் மீது ஒரு தலை காதல் வைத்திருந்தாராம். எவ்வளவோ முயற்சி செய்தும் அந்தப் ...
கோவையில் நேற்று நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 3 பேர் பலியாகியுள்ளனர். அதன் விவரம் வருமாறு:- கோவை ஆர். எஸ் .புரம். ராமச்சந்திரா ரோட்டை சேர்ந்தவர் அபிமன்யு (வயது 69) இவர் நேற்று மேட்டுப்பாளையம் ரோடு பூ மார்க்கெட் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத 4 சக்கர வாகனம் ...
கோவை : புதுக்கோட்டை மாவட்டம் கீரனுரை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 54). இவரது மனைவி கல்யாணி (வயது54). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சொக்கலிங்கம் கோவைப்புதூரில் குடும்பத்துடன் தங்கிருந்து பயங்கரவாத தடுப்பு பிரிவில் சிறப்பு எஸ்.ஐ.யாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சொக்கலிங்கம் வீட்டில் இருந்து தனது மனைவியின் சேலையை எடுத்து கொண்டு ...
கோவையில் கடந்த மாதம் முதல் வெயில் மக்களை வாட்டி எடுத்து வந்தது.இதனால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர் .இந்த நிலையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.இதனால் வெயில் தாக்கம் குறைவாக இருந்தது. இதையடுத்து மாலையில் குளிர்ந்த காற்று வீசியது. அதைத் தொடர்ந்து நகரின் பல இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்தது ...













