கோவை ஆர். எஸ். புரம், டி.வி சாமி ரோட்டை சேர்ந்தவர் ராஜ்குமார் மல்பானி (வயது 62) இவர் ஒப்பணக்கார வீதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். அந்த நிறுவனத்தின் டைரக்டராகவும் இருந்து வந்தார். இவருக்கும் பிரவீன் குமார், விஜய மதி ஆகியோருக்கும் தொழில் ரீதியாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. ...

தென்காசி மாவட்டம் கழுகுமலை பக்கம் உள்ள சம்பா குளத்தைச் சேர்ந்தவர் தவசி பாண்டியன். இவரது மகன் குருசாமி (வயது 27) கோவையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். இதற்காக கோவை டாடாபாத் எஸ்.என்.டி லேஅவுட் ஒரு மென்ஷனில் அறை எடுத்து தங்கி உள்ளார். இவர் நேற்று தங்கி இருந்த அறையில் பாத்ரூம் ஜன்னலில் ...

கோவை ஆர் .எஸ் . புரம் ,காமராஜர் புரத்தில் உள்ள சி.எம்.சி. காலனியை சேர்ந்தவர் ரவி (வயது 56)ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.இவரது மனைவி பாரதி (வயது 49)இவர்கள் இருவரும் நேற்று ஸ்கூட்டரில் போத்தனூர் – செட்டிபாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். செட்டிபாளையம் ரவுண்டானா அருகே திரும்பும் போது அந்த வழியாக வேகமாக வந்த ...

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை தளி பக்கம் உள்ள அம்மாபட்டியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி கருப்பாத்தாள் (70) இவர் கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார் .இந்த நிலையில் நேற்று சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள பி. ஏ. பி.வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் சங்கர் சுல்தான்பேட்டை காவல் ...

கோவை ஈச்சனாரி பகுதியில் போலீசார் நேற்று மாலை வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த 2 கார்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 210 கிலோ புகையிலை பொருட்கள் ( குட்கா ) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ. 2 லட்சம் இருக்கும். இது ...

புதுடெல்லி: பல்வேறு துறைகளில் தலைமை தாங்கக்கூடிய சிறந்த தலைவர்கள் School of Ultimate Leadership (SOUL) மூலம் உருவாகுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார். SOUL அமைப்பு ‘விக்ஸித் பாரத்’ பயணத்தில் ஒரு முக்கியமான படி என்று அவர் கூறினார். டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற SOUL Leadership Conclave-ல் பிரதமர் மோடி உரையாற்றுகையில், ...

கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர்கள் மனோஜ் குமார், புவனேஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு குமரன் மருத்துவமனையில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் அந்த குழந்தைக்கு குடல் சார்ந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. குழந்தைக்கு அறுவை சி‌கி‌ச்சை செய்தால் மட்டுமே காப்பாற்ற முடியும் என ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள பாலாஜி நகருக்குநேற்று ஒரு பெண் மயில் வந்தது. அந்த மயில் மின்சார கம்பியின் அருகே பறந்து சென்றபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் இறந்தது. இதை அறிந்த கிராம நிர்வாக அதிகாரி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார் .அதன் பேரில் வனத்துறையினர் இறந்த மயிலை மீட்டு ...

கோவை வ. உ . சி . உயிரியல் பூங்கா 1965 ஆம் ஆண்டு 4.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டது. இங்கு சிங்கம், புலி கரடி உள்ளிட்ட விலங்குகளும் வெளிநாட்டு பறவைகள் , பாம்புகள் ,புள்ளி மான்கள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் இருந்தன .அப்போது சிங்கம் புலி ஆகியவற்றை ஜோடியாக பராமரிக்காமல் தனித்தனியாக கூண்டில்அடைத்தனர். எனவே ...

வாஷிங்டன்: இந்தியாவில் வாக்குப்பதிவு சதவிகிதத்தை அதிகரிக்க வழங்கப்பட்டு வந்த 20 மில்லியன் டாலர் நிதியுதவி நிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து பேசிய டிரம்ப், நிதி உதவி மூலம் இந்திய தேர்தலில் தலையிட ஜோ பைடன் நிர்வாகம் முயற்சித்து இருக்கலாம் என யூகிக்கிறேன் எனப் பேசியிருக்கிறார். டிரம்பின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ ...