சென்னை: இன்று தங்கம்விலை சவரனுக்கு ரூ. 65000 ஐ எட்டி புதிய சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டின் துவக்கத்தில் தங்கம் விலை சவரன் 64 ஆயிரத்தை கடந்து உச்சத்தை எட்டியது. பிறகு தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,520-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ...

கோவை, தடாகம்பக்கம் உள்ள தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் குமார் ( வயது 45) இவர் கோவை வன கோட்டத்தில் வனக்காப்பாளராக பணியாற்றி வந்தார். அசோக்குமார் கடந்த 10 – ந் தேதி பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட தோளம்பாளையம் வனப்பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டெருமை அசோக்குமாரை முட்டி ...

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சில் பெஸ்டர் லாகரி ( வயது 21 ) இவர் மதுக்கரை பகுதியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார் . இவர் தனது சொந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் மீது ஒரு தலை காதல் வைத்திருந்தாராம். எவ்வளவோ முயற்சி செய்தும் அந்தப் ...

கோவையில் நேற்று நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 3 பேர் பலியாகியுள்ளனர். அதன் விவரம் வருமாறு:- கோவை ஆர். எஸ் .புரம். ராமச்சந்திரா ரோட்டை சேர்ந்தவர் அபிமன்யு (வயது 69) இவர் நேற்று மேட்டுப்பாளையம் ரோடு பூ மார்க்கெட் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத 4 சக்கர வாகனம் ...

கோவை :  புதுக்கோட்டை மாவட்டம் கீரனுரை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 54). இவரது மனைவி கல்யாணி (வயது54). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சொக்கலிங்கம் கோவைப்புதூரில் குடும்பத்துடன் தங்கிருந்து பயங்கரவாத தடுப்பு பிரிவில் சிறப்பு எஸ்.ஐ.யாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சொக்கலிங்கம் வீட்டில் இருந்து தனது மனைவியின் சேலையை எடுத்து கொண்டு ...

கோவையில் கடந்த மாதம் முதல் வெயில் மக்களை வாட்டி எடுத்து வந்தது.இதனால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர் .இந்த நிலையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.இதனால் வெயில் தாக்கம் குறைவாக இருந்தது. இதையடுத்து மாலையில் குளிர்ந்த காற்று வீசியது. அதைத் தொடர்ந்து நகரின் பல இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்தது ...

நியூயார்க்: ரஷ்யாவுடனான போரை நிறுத்துகிறேன் என்று கூறி, உக்ரைனின் அரிய வகை கனிமங்களை வெட்டி எடுக்கவும், அதன் மூலம் வரும் லாபத்தை பிரித்துக்கொள்ளவும் டிரம்ப் கணக்கு போட்டிருக்கிறார். இதற்கான ஒப்பந்தத்தில் நாளை ஜெலன்ஸ்கி கையெழுத்து போடுகிறார். இதன் மூலம் அமெரிக்காவுக்கு சுமார் 500 பில்லியன் டாலர்கள் அளவுக்கு லாபம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. போருக்காக செய்யப்பட்ட ...

கோவை பீளமேடு பகுதியில் பாஜக அலுவலகம் திறப்பு விழா மற்றும் ஈஷா சிவராத்திரி விழாவில் பங்கேற்க மத்திய மந்திரி அமித்ஷா டெல்லியில் இருந்து தனி விமான மூலம் நேற்று முன்தினம் இரவு 9 – 30 மணிக்கு கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல். முருகன், ...

கோவை :  மேட்டுப்பாளையம் காரமடை ரோட்டில் உள்ள காந்திபுரம் 2 -வது வீதியைச் சேர்ந்தவர் அமுல்ராஜ். இவரது மனைவி ரெஜினா ( வயது 63 )இவர் நேற்று அவரது வீட்டில் உள்ள கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். தூக்க கலக்கத்தில் கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்தார் . இதில் அவரது முகத்தில் அடிபட்டது .அவரை ...

திருப்பூர் மாவட்டம் நல்லூரில் உள்ள ஸ்ரீ பத்மினி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி இவரது மகள் ஸ்ரீ ஹரினி ( வயது 19) இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கலை – அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி ( ரசாயனம் )இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் . கல்லூரி ஹாஸ்டலில் தங்கி உள்ளார். இவர் தங்கி இருந்த ...