உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது சலீம் (30)இவர் கோவை பீளமேடு காந்திமா நகர், எப். சி. ஐ .குடோனில் தனது அண்ணனுடன் தங்கியிருந்து பெயிண்டிங் வேலை செய்து வந்தார். கடந்த 9 – ந் தேதி பெயிண்ட் அடிப்பதற்காக அலுமினிய ஏணியை தள்ளி சென்றார். அப்போது அங்கிருந்த ரயில்வே மின் வயரில் ஏணிப்பட்டு மின்சாரம் தாக்கி ...
கோவை : கரூர் மாவட்டம்,வெள்ளபதி, இந்திரா காலனியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகள் சுகன்யா (வயது 28)கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் இவர் கரூரிலிருந்து கோவைக்கு வந்தார். கோவை உப்பிலிபாளையம் தண்டு மாரியம்மன் கோவில் வீதி அருகே ஒரு வீட்டின் முதலாவது மாடியில் ...
சென்னை: தமிழக பட்ஜெட் தொடர்பாக அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர்கள் தொடர்பாக திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை பொய்யாகிவிட்டது. 2026-2027 பட்ஜெட்டில் வெளியிட வேண்டிய சரண் விடுப்பு சலுகை அறிவிப்பை தற்போது வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. அரசு ஊழியர்-ஆசிரியர் சமூகத்தை திமுக அரசு முற்றிலும் புறக்கணித்துள்ளது. ...
ஆந்திராவில் இந்தி திணிப்பு விவகாரத்தில் தமிழக அரசியல்வாதிகள் போலியாக நடந்து கொள்வதாக துணை முதல்வர் பவன் கல்யாண் விமர்சித்துள்ளார். இந்த தலைவர்கள் இந்தியை எதிர்க்கும்போது, நிதி ஆதாயங்களுக்காக தமிழ் திரைப்படங்களை மொழியில் டப்பிங் செய்ய அனுமதிக்கிறார்கள் என்று ஜனசேனா கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். சிலர் ஏன் சமஸ்கிருதத்தை விமர்சிக்கிறார்கள் என்று புரியவில்லை. தமிழக அரசியல்வாதிகள் பண ...
ஈரான் நாட்டில் பெண்கள் கண்டிப்பாக ஹிஜாப் அணிய வேண்டும் என்ற வழக்கம் இருக்கும் நிலையில், ஹிஜாப் அணியாத பெண்கள் தண்டிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2022ஆம் ஆண்டு, ஹிஜாப் அணிய முடியாது என்று கூறிய ஒரு பெண் கைது செய்யப்பட்டு, அதன் பின் சிறைச்சாலையில் மர்மமான முறையில் மரணமடைந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, ஐநா இதற்கு ...
கோவை தெற்கு உக்கடம் ராமர் கோவில் வீதியை சேர்ந்தவர் காளிதாஸ் ( வயது 70 )இவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மனைவியின் சேலையை விட்டத்தில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது மனைவி பாலம்மாள் கடைவீதி காவல் ...
கோவை மாநகராட்சி 13-வது வார்டுக்கு உட்பட்ட நஞ்சை கவுண்டன் புதூர் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர் .இந்த பகுதிக்கு பொதுமக்களுக்கு பில்லூர் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது .இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக இந்த பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட அந்த பகுதி ...
சேலம் மாவட்டம் ஆத்தூர் பக்கம் உள்ள கருமதுரை, புதுவளவு பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி இவரது மகன் ஸ்ரீதரன் ( வயது 20) இவர் நேற்று பீளமேடு ஹோப் காலேஜ் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் அப்போது அந்த வழியாக சங்ககிரியில் இருந்து கோவைக்கு வந்த அரசு பஸ் அவரது பைக் மீது மோதியது. இதில் ஸ்ரீதரன் ...
சென்னை: ஏசி பேருந்துகளிலும் விருப்பம்போல பயணிக்க ரூ.2,000 பயண அட்டையை மாநகர போக்குவரத்து கழகம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாநகர போக்குவரத்து கழகத்தின்கீழ் 50 குளிர்சாதன (ஏசி) பேருந்துகள் உட்பட 3.056 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், ஏசி தவிர்த்து மற்ற பேருந்துகளில் பயணிக்க ரூ.320 ...
சென்னை: பெரம்பலூர் நிர்வாக மாவட்ட பதிவாளர் மீரா மொஹிதீன் பாளையங்கோட்டை நிர்வாக மாவட்ட பதிவாளராகவும், பாளையங்கோட்டை நிர்வாக மாவட்ட பதிவாளர் சண்முகசுந்தரி திருநெல்வேலி தணிக்கை மாவட்ட பதிவாளராகவும், பெரம்பலூர் தணிக்கை மாவட்ட பதிவாளர் கோபாலகிருஷ்ணன் தாம்பரம் நிர்வாக மாவட்ட பதிவாளராகவும், கடலூர் தணிக்கை மாவட்ட பதிவாளர் செல்வகுமார் பழனி தணிக்கை மாவட்ட பதிவாளராகவும், பழனி தணிக்கை ...













