ஈரான் நாட்டில் பெண்கள் கண்டிப்பாக ஹிஜாப் அணிய வேண்டும் என்ற வழக்கம் இருக்கும் நிலையில், ஹிஜாப் அணியாத பெண்கள் தண்டிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2022ஆம் ஆண்டு, ஹிஜாப் அணிய முடியாது என்று கூறிய ஒரு பெண் கைது செய்யப்பட்டு, அதன் பின் சிறைச்சாலையில் மர்மமான முறையில் மரணமடைந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, ஐநா இதற்கு ...

கோவை தெற்கு உக்கடம் ராமர் கோவில் வீதியை சேர்ந்தவர் காளிதாஸ் ( வயது 70 )இவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மனைவியின் சேலையை விட்டத்தில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது மனைவி பாலம்மாள் கடைவீதி காவல் ...

கோவை மாநகராட்சி 13-வது வார்டுக்கு உட்பட்ட நஞ்சை கவுண்டன் புதூர் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர் .இந்த பகுதிக்கு பொதுமக்களுக்கு பில்லூர் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது .இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக இந்த பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட அந்த பகுதி ...

சேலம் மாவட்டம் ஆத்தூர் பக்கம் உள்ள கருமதுரை, புதுவளவு பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி இவரது மகன் ஸ்ரீதரன் ( வயது 20) இவர் நேற்று பீளமேடு ஹோப் காலேஜ் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் அப்போது அந்த வழியாக சங்ககிரியில் இருந்து கோவைக்கு வந்த அரசு பஸ் அவரது பைக் மீது மோதியது. இதில் ஸ்ரீதரன் ...

சென்னை: ஏசி பேருந்துகளிலும் விருப்பம்போல பயணிக்க ரூ.2,000 பயண அட்டையை மாநகர போக்குவரத்து கழகம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாநகர போக்குவரத்து கழகத்தின்கீழ் 50 குளிர்சாதன (ஏசி) பேருந்துகள் உட்பட 3.056 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், ஏசி தவிர்த்து மற்ற பேருந்துகளில் பயணிக்க ரூ.320 ...

சென்னை: பெரம்பலூர் நிர்வாக மாவட்ட பதிவாளர் மீரா மொஹிதீன் பாளையங்கோட்டை நிர்வாக மாவட்ட பதிவாளராகவும், பாளையங்கோட்டை நிர்வாக மாவட்ட பதிவாளர் சண்முகசுந்தரி திருநெல்வேலி தணிக்கை மாவட்ட பதிவாளராகவும், பெரம்பலூர் தணிக்கை மாவட்ட பதிவாளர் கோபாலகிருஷ்ணன் தாம்பரம் நிர்வாக மாவட்ட பதிவாளராகவும், கடலூர் தணிக்கை மாவட்ட பதிவாளர் செல்வகுமார் பழனி தணிக்கை மாவட்ட பதிவாளராகவும், பழனி தணிக்கை ...

கோவை துடியலூர் பக்கம் உள்ள உருமாண்டம் பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் .இவரது மனைவி சங்கீதா ( வயது 26) இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. 5 வயதில் ஒரு மகள் உள்ளார்.இந்த நிலையில் சங்கீதா அடிக்கடி செல்போன் பேசிக்கொண்டிருப்பாராம். இதை கணவர் மணிகண்டன் கண்டித்தார். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த ...

கோவை இருகூர் பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 67 ) இவருக்கு சொந்தமான நிலத்தில் நீலி கோணாம்பாளையத்தைச் சேர்ந்த திருமணி (வயது 74 ) என்பவர் பழைய பிளாஸ்டிக் ,அட்டை பெட்டி,சாக்கு ஆகியவற்றை போட்டு வைக்கும் குடோன் நடத்தி வருகிறார் .இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென்று அந்த ...

கோவை மதுக்கரை அருகே சேலம் கொச்சின் சாலையில் மரப்பாலத்தில் அமைந்துள்ள ரயில்வே கீழ் பாலத்தை திரும்ப கட்டும் பணி நடைபெற உள்ளது.இதற்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து கோவை மாவட்ட காவல்துறையின் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: சேலம் – கொச்சின் சாலையில் மரப்பாலத்தில் அமைந்துள்ள இரயில்வே கீழ் பாலத்தை திரும்பக்கட்டும் பணி ...

நல்ல செய்தியாக விரைவில் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ். இன்றிரவு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-10 கிளம்புகிறது. இந்திய நேரப்படி நாளை அதிகாலை கிளம்புகிறது. விண்வெளியில் தங்கி ஆய்வு செய்ய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான சுனிதாவில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் கடந்த ஜூன் 5, 2024 ம் தேதி போயிங்கின் ...