கோவை மாவட்டம் வால்பாறை பாஜகவின் சார்பாக காஷ்மீர் பகுதியில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த இந்தியர்களுக்காக வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த திருஉருவப்படத்திற்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது பாஜகவின் மண்டல் தலைவர் செந்தில் முருகன் தலைமையில் மண்டல் பார்வையாளர் கே.எம்.தங்கவேல், முன்னாள் மண்டல் தலைவர் எம்.ஆர்.கே.பாலாஜி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தங்க பாண்டியன், ...
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் கடந்த மார்ச் 17ஆம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மூன்று மீனவர்களையும் கைது செய்து இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து ராமேஸ்வரம் பகுதியைச் ...
பலுசிஸ்தானில் நேற்று பாகிஸ்தான் ராணுவ வாகனம் மீது தடை செய்யப்பட்ட பிரிவினைவாத குழுவான பலூச் விடுதலை இராணுவம் நடத்தப்பட்ட ரிமோட் கண்ட்ரோல் தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். கடந்த செவ்வாய்க் கிழமை ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 ...
883 மது பாட்டில்கள் பறிமுதல் .கோவை ஏப் 25 கோவை காட்டூர்காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் அய்யாசாமி நேற்று காந்திபுரம் காளிங்கராயன் வீதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ( எண் 1574) திடீர்சோதனை நடத்தினார் .அப்போது சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கனகராஜ் (39) ராமநாதபுரம் ...
11 வாகனங்கள் பறிமுதல் கோவை ஏப் 25 கோவை மாவட்டம், பொள்ளாச்சிஊஞ்ச வேலாம்பட்டி, புவனேஸ்வரி நகரில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பொள்ளாச்சி டவுன் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் கௌதம் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாகஅதே பகுதியைச் சேர்ந்த ...
கோவை ஏப்25 கோவை செல்வபுரம் ,அசோக் நகர் ,அன்னை அபிராமி நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி கலாவதி ( வயது 43) இவரது கணவர் இறந்துவிட்டார். இதனால் கலாவதிக்கு ரூ12 லட்சம் இன்சூரன்ஸ் பணம் வந்தது .மேலும் அவரது வீட்டை விற்பனை செய்த பணம் ரூ26 லட்சம்சேர்த்து மொத்தம் 40 லட்ச ரூபாயை புது ...
கோவை ஏப்25 கோவை துடியலூர் பக்கம் உள்ள எஸ். எம்.பாளையம், சங்கர் லேஅவுட்டைசேர்ந்தவர் பாலச்சந்திரன் ( வயது 47) ஆட்டோ டிரைவர், குடிப்பழக்கம் உடையவர். இவர் நேற்றுஎஸ்.எம். பாளையத்தில் உள்ளஉள்ள டாஸ்மாக் பாருக்கு மது அருந்த சென்றார்.அங்கு திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் டாக்டர்கள் பரிசோதித்து ...
நியூயார்க்: இரு நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு ஐ.நா. லியுறுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குக்தலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத ...
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்: கட்டுப்பாட்டுக் கோட்டின் சில இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு இந்திய ராணுவம் திறம்பட பதிலடி கொடுத்தது. ஷெல் தாக்குதல், துப்பாக்கிச் சூடு தொடங்கியது. ராணுவத் தளபதி திவேதி ஸ்ரீநகருக்குப் புறப்பட்டார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான போராட்டங்களுக்கு மத்தியில், எல்.ஓ.சி.யில், மற்றும் பாகிஸ்தான் படைகளுக்கு இடையே ...
கோவை ஏப் 25 நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பக்கம் உள்ள எஸ் .கைகாட்டி, அம்மன் நகரை சேர்ந்தவர்சிவசுப்பிரமணியம்.இவரது மனைவி மகாலட்சுமி ( வயது 38)இவர் தற்போது மேட்டுப்பாளையம் ஊமைப்பாளையத்தில் வசித்து வருகிறார் இவரது முதல் கணவர் சிவசுப்பிரமணியம்கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.இந்த நிலையில் இரண்டாவதாக கோத்தகிரி குமரன் காலனியை சேர்ந்த பிரபாகரன் ( ...