ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். மேலும் இந்த தாக்குதலில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் காயமடைந்தனர். தாக்குதலில் உயிரிழந்தவகளுக்கு ஜம்மு காஷ்மீர் அரசு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளது. தாக்குதல் சம்பவம் அறிந்த பிரதமர் ...
கோவை ஏப் 24 தமிழ்நாடு முழுவதும் பொது இடங்களில் சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை யடுத்து கோவை மாநகராட்சி பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 215 கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன. அதன் தொடர்ச்சியாக ...
மயோனைஸ் என்பது முட்டையின் வெள்ளை கருவுடன் எண்ணெய் சேர்த்து கிரிம் (cream) வடிவில் உருவாக்கப்படும் உணவு பொருள் மயோனைஸ் ஆகும். இது துரித உணவுகள், ஷவர்மா, தந்தூரி போன்ற அசைவ உணவுகளுக்கு துணை உணவாக (side dish) பயன்படுத்தப்பட்டு வருகிறது. மயோனைஸ் உணவான தயார் செய்யப்பட்ட பிற சில நாட்களில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் கெட்டு ...
கோவை ஏப் 24 கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை, சுங்கம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் செல்லதுரை (வயது 59)நேற்று இவர் அவரது வீட்டில் உள்ள பழைய மின்சார மோட்டாரை மாற்றிக் கொண்டிருந்தார் அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.இதைப் பார்த்து இவரது மனைவி சத்தம் போட்டார் .அக்கம் பக்கம்உள்ளவர்கள் ஒடி வந்தனர். அதற்குள் செல்லதுரை ...
கோவை ஏப் 24 கோவை மாவட்டம் காரமடை பக்கம் உள்ள புஜங்கனூர், கணுவாய் பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 38) அங்குள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவில் இவர் வேலை முடிந்து பாரில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் ஒரு நபர் பாருக்கு வந்து மது கேட்டார். அவர் இப்போது ...
கோவை ஏப்24 கோவை மாவட்ட அன்னூர்,பொன்னே கவுண்டன் புதூர் பக்கம் உள்ள செந்தாம் பாளையத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மனைவி நித்யா ( வயது 29) கடந்த ஞாயிற்றுக்கிழமை தண்டபாணி அவரது வீட்டுக்கு மட்டன் வாங்கி வந்தார்.குறைவாக வாங்கி வந்ததால் நித்யாவுக்கும், தண்டபாணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நித்யா சாணி பவுடர் குடித்து ...
கோவை ஏப் 24 கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்கநாயக்கன்பாளையம், எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மனைவி வளர்மதி (வயது 40) இவர் தாளியூரில்உள்ள இவரது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது இவரை விஷ பாம்பு கடித்தது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார். ...
கோவை ஏப் 24 கோவை குனியமுத்தூர், குளத்துப்பாளையம், கே.பி.ஆர். காலனியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி வெண்ணிலா (வயது 24 )இவர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். ஒரு வருடத்துக்கு முன்பு டவுன் ஹாலில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்தார். அப்போது முகம்மது தனிஷ் (வயது 25) என்பவருடன் ...
திருத்தம் செய்யப்பட்ட பெண்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் வக்கீல் மீது வழக்குப்பதிவு.
கோவை ஏப் 24 கோவைமாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் மேட்டுப்பாளையம் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் 19 வயது பெண்ணை கடந்த மாதம் 23 -ந்தேதி அதே பகுதியைச் சேர்ந்த முகமது யூசுப் மகன்வக்கீல் அப்துல்ரசாக்(வயது 48) என்பவர் ...
ஜம்மு: ரம்பனில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதைத் தொடர்ந்து நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால், நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பல இடங்கிலும் சிக்கிக் கொண்டனர். ஜம்மு – காஷ்மீர் மாநிலம் ரம்பன் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை மேக வெடிப்பு ஏற்பட்டதால் பெய்த கனமழையால் சந்தர்கோடியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஜம்மு-ஸ்ரீநகர் ...













