கோவை மே 3 கோவை சாய்பாபா காலனி, பக்கம் உள்ள வெங்கிட்டாபுரம், ரங்கநாதர் வீதியைச் சேர்ந்தவர் சம்பத் ( வயது52 )அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில்கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்றுகாலையில் கடையில் சிமெண்ட் கூரை உடைக்கப்பட்டு இருந்தது. .உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த ரூ5 ஆயிரத்தை ...
கோவை மே 3 கோவை செல்வபுரம் போலீஸ்சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு நேற்று செல்வபுரம் ஐ. யு. டி. பி.காலனி பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேக படும்படிநின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 160 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக உக்கடம் ...
கோவை மே 3கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2 வருடங்களாக தொடர்ந்து தொழிற்சாலைகளை உடைத்து அதில் உள்ள காப்பர் காயல்கள் திருடப்பட்டு வந்தது. . இந்த திருட்டு வழக்குகளில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய கோவை மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு டாக்டர்.கார்த்திகேயன்உத்தரவு பிறப்பித்தார் இதன் பேரில், 3 தனிப்படைகள் ...
கோவை மே 2 கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கமுள்ள செம்மாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் குட்டியப்பன் (வயது 49) விவசாயி .இவரது வீட்டில் ஆடு வளர்த்துவருகிறார்.நேற்று வீட்டில் வளர்த்த ஒரு ஆட்டை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து சோமனூர் சேடபாளையம், ...
கோவை மே 2 கோவை மாவட்டம் பொள்ளாச்சிஅருகே உள்ள புவனேஸ்வரி நகரில் நேற்று சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பொள்ளாச்சி கிழக்கு பகுதி காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் முருகன் அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியாராக ஆனைமலை அரசூர் மனோஜ் குமார் (23) கம்பாளப்பட்டி கிருபாகரன் (24) ...
கோவை ஏப் 2 கோவை அருகே உள்ள வெள்ளலூரைசேர்ந்தவர் அசோக்குமார் (வயது 65)இவர் நேற்றுஅங்குள்ள பைபாஸ் ரோட்டில் உள்ள கள்ளபாளையம் பிரிவு சந்திப்பில் நடந்து சென்றார்.அப்போது அந்த வழியாக வேகமாக வந்து ஒரு கார் இவர் மீது மோதியது .இதில் தலையில் பலத்த காயம் அடைந்துஅதே இடத்தில் இறந்தார். இதுகுறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து ...
ஏப்3 கோவை உப்பிலிபாளையத்தில் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது.இங்கு பீரோவில் வைத்திருந்த ரூ1 லட்சத்து 91 ஆயிரத்தை காணவில்லை.இதுகுறித்து அதன் மேனேஜர் ஜெய்சங்கர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..இந்த பணத்தை அந்த பெட்ரோல் பங்கில் வேலை செய்து ...
ஏப் 2 கோவை குனியமுத்தூர், மேட்டுக்காடு எம்ஜிஆர் வீதியை சேர்ந்தவர் தினகரன் ( வயது 40 )இவர் நேற்று முன்தினம் அவரது வீட்டின் மாடியில் மனைவியுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது யாரோ தரைத்தளத்தில்உள்ள கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 14 பவுன் தங்க நகைகள் பணம் ரூ.37,500 ஆகியவற்றில் திருடி சென்று விட்டனர். ...
கோவை மே 2 பாலக்காட்டைச் சேர்ந்த வர் 17 வயதில் சிறுமி .இவர் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் கோவையில்உள்ள சுற்றுலா மையங்களை பார்வையிட ரயில் மூலம் கோவைக்கு வந்தார். பின்னர் அவர்கள் அனைவரும் கோவை நிலையத்தை விட்டு வெளியே வந்து அங்குள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டனர். முதலில் சாப்பிட்டு முடித்த அந்த சிறுமி ஓட்டலை ...
கோவை மே 2 கோவை விமான நிலையத்திலிருந்து தினமும் 30 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் 10 ஆயிரம் உள்நாட்டு பயணிகளும் , 1000வெளிநாட்டு பயணிகளும், பயணம் செய்கிறார்கள். விமான நிலைய விரிவாக்கத்துக்காக 1,100 கோடியில் நிலம் கையகப்படுத்தும் பணி முடிவுற்றது. இதை தொடர்ந்து ரூ. 2 ஆயிரம் கோடியில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய ...