இந்தி சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அமீர்கான். வணிக ரீதியானப் படங்கள் மற்றும் கதையம்சம் உள்ள படங்கள் என இரண்டிலும் மாறி மாறி நடிக்கக் கூடிய ஒரு நடிகர். அதே நேரம் சினிமா வியாபாரத்தை எப்படியெல்லாம் பெருக்கலாம் என்பது குறித்தும் தொடர்ந்து பேசி வருபவர். சில மாதங்களுக்குப் படங்களை ஓடிடிக்குக் கொடுப்பதில் கால இடைவெளி இருக்க ...
உதகை -மே :3 தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நீலகிரி மாவட்ட சங்கத்தின் சார்பில் K. முஹம்மது பரூக் நீலகிரி மாவட்டத் தலைவர் தலைமையில், மாநிலத் துணைத் தலைவர் ஏ.ஜே. தாமஸ், மாநில இணைச்செயலாளர் என் ராஜா முகமது, M. குலசேகரன் நிலகிரி மாவட்டச் செயலாளார் J.B.S. லியாகத் அலி நிலகிரி மாவட்ட பொருளாளர், உள்ளிட்ட ...
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பாவின் கிளையான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இதனை அடுத்து, பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. பிரதமர் மோடி, ...
கோவை மே 3 இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது .வருகிற கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது இதற்கான ஏற்பாடுகளை தேசிய தேர்வு முகமை செய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் இந்த தேர்வு 14 மையங்களில் நடக்கிறது.மொத்தம் 6,994 பேர் எழுதுகிறார்கள் இதில் அரசு ...
கோவை மே 3 கோவை மாநகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு கோவை அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை 10.1 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ. 1,791 கோடி செலவில் மேம்பாலம் கட்டுமான பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதற்காக 300 கான்கிரீட் தூண்கள் கட்டப்பட்டு அதன் ...
2 பேர் மீது வழக்கு. கோவை மே 3 கோவை மத்திய சிறையில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் உள்ள கைதிகளிடம் கஞ்சா அதிகமாக புழக்கம் இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் சிறைத்துறை அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஜெயிலர் சரவணகுமார் தலைமையில் சிறைத்துறை ...
உதகை மே 2 நீலகிரி மாவட்ட உதகை லவ்டேல் பகுதியில் உள்ள லாரன்ஸ் பள்ளியின் நிறுவனர் தின விழாவில் மாணவர்களின் குதிரை சவாரி கலை நிகழ்வு ரசிகர்களை வசீகரித்தது ஊட்டி,ஏப்ரல்30, லாரன்ஸ் பள்ளியின் ஆண்டு விழா மற்றும் நிறுவனர் தின விழா, ஏப்ரல் 30முதல் மே 2 வரை சிறப்பாக நடைபெற்றது, விழா நிகழ்ச்சியில் பள்ளி ...
கோவை மே 3 கோவை காந்திபுரம் அரசு விரைவு பேருந்து நிலையம் முன் நேற்று ரோட்டில் நடந்து சென்ற ஒருவர் மீது அரசு பஸ் மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குகொண்டு சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். விசாரணையில் அவர் கேரள மாநிலம் பாலக்காடு பக்கம் உள்ள ஒலவக்கோடு ...
கோவை மே 3 கோவை போத்தனூர் பக்கம் உள்ள வெள்ளலூர், காமராஜபுரம் சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் கிரி பிரசாத் ( வயது 22 )நேற்று இவர் அங்குள்ள மேட்டுத்தோட்டம் பகுதியில் உள்ள மைதானத்தில் தனது நண்பர்கள் நவீன், நிர்மல்ராஜ், லோகேஸ்வரன் ஆகியோருடன்கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிலருக்கும் இவர்களுக்கும் இடையே ...
கோவை மே 3 கோவை சரவணம்பட்டி பக்கம் உள்ள சின்ன மேட்டுப்பாளையம், சக்தி நகர் சேர்ந்தவர் மருதாச்சலம் .இவரது மனைவி சுதாலட்சுமி ( வயது 48) இவர் நேற்று அத்திப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு கோவிலில்சாமி கும்பிட்டு விட்டுஸ்ரீவாரி கார்டன் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பின்னால் இரு சக்கர வாகனத்தில் ...