கோவை மே 7 கோவை அருகே உள்ள இருகூர்  பைபாஸ் ரோட்டில் கோவை “ஹார்ட் பவுண்டேஷன்”மருத்துவமனையின்புதிய கட்டிட கட்டுமான பணி நடந்து வருகிறது.இங்கு வைக்கப்பட்டிருந்த 10 கிலோ காப்பர் வயர்களை 2 பேர் திருடினார்கள். அவர்களைகாவலாளிகள் கையும் களவுமாக பிடித்துசிங்காநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மதுரை உசிலம்பட்டி பக்கம் ...

கோவை மே 7 கோவை அருகே உள்ள காளப்பட்டி, அசோக் நகரில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக கோவில் பாளையம் போலீசாருக்கு நேற்று மாலை தகவல் வந்தது.  சப் இன்ஸ்பெக்டர் இளவேந்தன் அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாகபீளமேடுகாந்தி மாநகரை சேர்ந்த பிரபு (வயது 39)தமிழ்ச்செல்வன் ...

கோவை மே 7 மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோட்டில் உள்ள மட்டக்கார தெருவை சேர்ந்தவர்சதாம் உசேன் (வயது 32) இவர் மேட்டுப்பாளையம் – சிறுமுகை ரோட்டில் உள்ள பழைய சந்தைப்பேட்டையில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.இவருக்கும் மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோடு ,வ. உ . சி. வீதியைச் சேர்ந்த விஜய் ( வயது 28) என்பவருக்கும் முன் ...

கோவை மே 7 கோவை அருகே உள்ள இருகூர் பொன்னூரஅம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 44. )கட்டுமான துறை ஊழியர். இவரது மனைவி சந்தானவல்லி (வயது 39) மணிகண்டன் குடிப்பழக்கம் உடையவர் .அவர் கடந்த சில மாதங்களாக 4 முறை விஷம் குடித்து தற்கொலைசெய்ய முயன்றார். அக்கம் பக்கத்தில்உள்ளவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு ...

2 பேருக்கு சம்மன். கோவை மே 6 கோவை புலியகுளம் அம்மன் குளம்,புது அவுசிங் யூனிட் பகுதியில் வசிப்பவர் பொன்வேல் (வயது 33) இவருக்கு ஒரு மகளும், 7 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.இவர்களது பக்கத்து வீட்டு வசிப்பவர் கண்ணன். இவரது மனைவி சவுமியா ( வயது 50)இவர்கள் வீட்டில் பாதுகாப்பு இல்லாமல் 5 நாய்கள் ...

கோவை மே 6 கோவை உக்கடம், துர்ககாலால் வீதியை சேர்ந்த முகமது யூசுப் ( வயது 48) தெற்கு தாலுகா அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.இவர் அரசு காரில் உக்கடம் எஸ். எஸ். கோவில் வீதியில்சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் காரின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து முகமது யூசுப் ...

கோவை மே 6 கோவை துடியலூர் பக்கம் உள்ள தொப்பம்பட்டி, ராஜ ராஜேஷ்வர் நகரை சேர்ந்தவர் நடராஜன் ( வயது 48) இவர் வீட்டை பூட்டி விட்டுகுடும்பத்துடன் சொந்த ஊரான சேலம் மாவட்டம் கம்மாளபட்டிக்கு சென்றிருந்தார் நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது .உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் ...

நண்பர் படுகாயம். கோவை.மே 6 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சுக்கு காபி கடை பகுதியில் உள்ள ராஜீவ் நகரை சேர்ந்தவர் பாபு.இவரது மகன் பிரதாப் ( வயது 21) நேற்று இவர்பைக்கில் அதே பகுதியைசேர்ந்த தனது நண்பர் ராகவன் (வயது 17) என்பவருடன் தேக்கம்பட்டி – கணுவாய் பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த ...

கோவை மே 6 கோவை சூலூர் பக்கம் உள்ள பீடம்பள்ளி, மாகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மணி ( வயது 67) விவசாயி இவர் நேற்று நடுப்பாளையத்தில் உள்ள தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தார். அப்போது மின் மோட்டாரை இயக்கும்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் வழியில் ...

கோவை மே 6 கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகர், அன்பு நகரை சேர்ந்தவர் விஜய் பிரசாத் (வயது 24) அதே பகுதியை சேர்ந்தவர் யாஸ்மின் பானு ( வயது 24) இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர் .விஜய் பிரசாத் குடிப்பழக்கம் உடையவர். இதனால் ...