கோவை ஜூன் 22கோவைவாலாங்குளத்தில் நேற்று ஒருஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 60 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து அனுப்பர் பாளையம் கிராம நிர்வாக அதிகாரி சித்ரா ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ...
கோவை ஜூன் 22 கோவை சுங்கம் ராமநாதபுரம் திருச்சி ரோட்டில் உள்ள தனியார் அபார்ட்மெண்டில் வசிப்பவர் அஸ்வின் குமார் (வயது 69) இவர் நேற்று முன்தினம் பீளமேடு அவினாசி ரோட்டில் உள்ள பாரதி காலனி சந்திப்பில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.தமிழ் வாணன் என்பவர் பின் சீட்டில் இருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணை இடதுகரை பகுதியில் நேற்று நள்ளிரவு சுமார் 1 மணியளவில் புகுந்த காட்டுயானை அங்கு வசித்துவரும் மேரி கணவர் பெயர் தாமஸ் வயது 77 என்பவரின் வீட்டின் பின்புறம் உடைத்துத் தள்ளியுள்ளது சத்தம் கேட்டு எழுந்த மேரி மற்றும் அருகில் குடியிருந்த தெய்வானை ஆகியோர் முன் வாசல் ...
கோவை மே 21 சிவகங்கை மாவட்டம், மானாமதுரைபகுதியை காளீஸ்வரன் ( வயது 48)இவர் கோவை பீளமெடு தொட்டிபாளையம் பகுதியில் உள்ள லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.நேற்று அதி காலையில் தொட்டிப்பாளையத்தில் உள்ள லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகம் முன் டிப்பர் லாரியை நிறுத்திவிட்டுவீட்டுக்கு சென்று விட்டார்.. அதை யாரோ திருடி சென்று விட்டனர். ...
கோவை மே 21கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன்,சப் இன்ஸ்பெக்டர் ஜெசிஸ் உதயராஜ்ஆகியோர் நேற்று சங்கனூர் ரோடு கண்ணப்ப நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைபகுதியில் ரோந்து சுற்றி வந்தனர்.அப்போது காலை 7:30 மணி அளவில் டாஸ்மாக் கடை அருகேமறைந்து நின்று கொண்டு கள்ள சந்தையில் ஒருவர் மது விற்பனை செய்து கொண்டிருந்தார். ...
கோவை மே 20 கோவை செல்வபுரம், கல்லா மேடு, வடக்கு அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சுப்பிரமணி . இவரது மகன் அர்ஜுனன் ( வயது 35) இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட் போட்டி பார்ப்பதில் சொக்கம்புதூர் அன்னை இந்திரா நகர் ,ராஜா கணேஷ் ( வயது 30) என்பருடன் நட்பு ஏற்பட்டது.இவர் ஐபிஎல் ...
கோவை மே 21 மதுரையை சேர்ந்தவர் தினேஷ் ( வயது 32) இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை .இவர் கோவை காந்திபுரம் பஸ் நிலையம் அருகே தங்கி இருந்த கட்டிட வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று தினேஷ் காந்திபுரம் 100 ரோடு சிக்னல் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவருடன் படுத்து உறங்கும் நபருக்கும் தினேஷுக்கும் ...
மருதமலை வனப்பகுதியில்உடல்நிலை பாதிக்கப்பட்டு குட்டியுடன் சுற்றி திரிந்த பெண் யானை சாவு.மக்கள் சோகம்.
கோவை 21கோவை மருதமலை அருகே உள்ள வனப்பகுதியில் கோடை வறட்சி காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி குட்டியுடன் ஒரு பெண் யானை வனத்தை விட்டு வெளியேறி சுற்றித்திரிந்தது. இந்த நிலையில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த யானை குட்டியுடன் நீண்ட நேரம் அசையாமல் ஒரே இடத்தில் நின்று ...
கோவை மே 21 கோவை உக்கடம் பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பஸ்கள் வந்து செல்கின்றன .இந்த பஸ்களில் காற்று ஒலிப்பான் என்று அழைக்கப்படும் ” ஏர் ஹாரன் ” பொருத்தப்பட்டு உள்ளதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. உடனே வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேற்றுஉக்கடம் பஸ் ...
கோவை மே 21 கோவையை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் இந்து மக்கள் சேவை இயக்க தலைவராக உள்ளார். இவருக்கு பிரகாஷ் என்ற ஆயுதப்படை போலீஸ்காரர் பாதுகாப்பு பணியில் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் பணி முடிந்து கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் தனது வீட்டில் வைத்து பாதுகாப்புக்காக ...