கோவை மாநகர காவல் துறையில் பணியாற்றி வரும் போக்குவரத்து போலீசாருக்கு கோடைகாலத்தில் வெயிலில் இருந்து பாதுகாக்க சோலார் தொப்பி – குளிர்பானம் மற்றும் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி கோவை அவிநாசி ரோட்டில் உள்ள அண்ணா சிலை அருகே நடந்தது. போக்குவரத்து துணை கமிஷனர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் போக்குவரத்து போலீசில் பணியாற்றி ...
கோவை : தீடீரென ஏற்படும் மாரடைப்பில் இருந்து காக்கும் PAD எனும் இயந்திரம், வாகராயம்பாளையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிறுவப்பட்டது. லட்சுமி ரிங் டிராவலர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் அத்வைத் லட்சுமி இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் சமூகப் பொறுப்பு முயற்சியின் ஒரு பகுதியாக,கோவை மாவட்டம் வாகராயம்பாளையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று ...
இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள் தனியார்மயமாக்கல் தொடர்பான கேள்விக்கு, திருச்சி, அமிர்தசரஸ், வாரணாசி, ராஜமுந்திரி உள்ளிட்ட 11 விமான நிலையங்கள் பொது-தனியார் கூட்டாண்மை அடிப்படையில் குத்தகைக்கு விட அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்துத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்களின் விமான போக்குவரத்தில் சென்னை விமான நிலையத்திற்கு பின் திருச்சி சர்வதேச விமான நிலையம் முக்கிய ...
கோவை : கோடை காலம் தொடங்கியுள்ளது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதைப் போக்க கொளுத்தும் வெயிலிலும் நின்று பணியாற்றி வரும் போலீசாருக்கு மாநகர காவல் துறையின் சார்பில் சோலார் தொப்பியும், முக்கிய சந்திப்புகளில்,நீர் மோரும் வழங்கப்பட உள்ளது.இதை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் கோவை அண்ணா சிலை அருகே இன்று மதியம் ...
அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் இன்று (மார்ச்19) போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்தநிலையில், பணிக்கு வராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலர் முருகானந்தம் அரசு உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த உத்தரவில், “அங்கீகரிக்கப்படாத ...
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ், பத்திரமாக பூமிக்குத் திரும்பினார். அவர் பயணித்த டிராகன் விண்கலம், புளோரிடா மாகாணத்திற்கு அருகில், கடலில் இறங்கி மிதந்தது. சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்ப வேண்டும் என அவரின் சொந்த கிராமமான குஜராத்தில் உள்ள ஜூலாசனில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நிலையில் சுனிதாவின் வருகையை மக்கள் பட்டாசு ...
கோவை மாவட்டம் வால்பாறை – பொள்ளாச்சி சாலையில் உள்ள ஆலமரக்கோவில் அருகில் காட்டு மாடுகள் சாலையை கடக்கும் பகுதியில் சுரேஷ்குமார் (வயது சுமார் 51) த/பெ சின்னப்பன் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் நேற்று மாலை சுமார் 6.45 மணியளவில் வால்பாறை நோக்கி வரும் பொழுது காட்டு மாடு தாக்கி விழுந்ததில் அவரது இடது ...
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அல்லாளபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். விவசாயியான இவருக்குச் சொந்தமாக அதே கிராமத்தில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தக்காளி பயிரிட்டிருந்தார் செந்தில்குமார். கடந்த 15 நாள்களாக தக்காளிகளை அறுவடை செய்து, திருப்பூர் தென்னம்பாளையம் காய்கறிச் சந்தைக்கு கொண்டு விற்பனை செய்துவந்துள்ளார். கடந்த 2 நாள்களாக 15 கிலோ ...
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து, பூமியை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் 3 விண்வெளி வீரர்களுடன் இந்திய நேரப்படி, செவ்வாய்க்கிழமை இன்று காலை 10.35 மணியளவில் புறப்பட்ட விண்கலம், பூமிக்கு இன்னும் 15 மணிநேரத்தில் வந்துசேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் போயிங் நிறுவனம் உருவாக்கிய ஸ்டாா்லைனா் விண்கலம், ...
நீலகிரி மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக அலுவலகம் உதகை கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட அமைப்பாளர் விவேகானந்தன் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஷ்குமார், ...