கோவை மாவட்டத்தில் குற்ற செயல்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் நேற்று ( ஞாயிறு) முதல் கோவை மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்களிலும் 1 உதவி ஆய்வாளர் 3 காவலர்கள் கொண்ட குழுவாக துப்பாக்கி ஏந்திய ...

பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள் திமுக தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அறிவித்தார்கள். தேர்தல் அறிக்கையின்படி முதலமைச்சர் மு க ஸ்டாலின் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் தற்போது சரண் விடுப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .இது அரசு ...

ரயில் நிலையங்களில் மூத்த குடிமக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை குறைக்கும் வகையில் ரயில் நிலையங்களில் மூத்த குடிமக்களுக்கென சிறப்பு டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்படும் என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. இத்துடன் மேலும் பல சலுகைகளையும் அறிவித்துள்ளது. பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல திட்டங்களை செயல்படுத்துகிறது. குறிப்பாக முதியோர்களுக்கு, அதாவது மூத்த குடிமக்களுக்கு சில சிறப்பு வசதிகள் ...

நாள்தோறும் சராசரியாக இரண்டு லட்சத்து 20 ஆயிரம் பயணிகளை கையாளும், உலகின் பரபரப்பான விமானநிலையங்களில் ஒன்று தான் லண்டனில் உள்ள ஹீத்ரோ. வழக்கம் போல, கடந்த வெள்ளிக்கிழமையும் விமானநிலையம் மிகவும் பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில், விமானநிலையத்திற்கு மின்சாரம் விநியோகம் செய்யும் துணை மின்நிலையத்தில், இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 ...

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தான் இன்று அதிகாலை மூன்றரை மணிநேரம் இடி – மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தூத்துக்குடி நகரில் பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தூத்துக்குடி உள்பட தமிழ்நாடு முழுவதும் தற்போது வெயில் என்பது ...

சென்னை: உரிய அனுமதியின்றி நடைபெறும் போராட்டங்கள் அவ்வப்போது நடக்கிறது. இதற்கிடையே அனுமதியின்றி போராட்டம் நடத்தப்படுவது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்திற்குச் சுமை ஏற்படுத்துவதை விடுத்து உடனடி அபராதம் விதிக்கலாமே என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசு யோசனை தெரிவித்துள்ளது. பொதுவாகப் போராட்டம் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்போது முன்கூட்டியே அது தொடர்பாக போலீசாரிடம் அனுமதி கோரி ...

சென்னை: கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில் தகன மண்டபம் கட்டப்பட்டுள்ள விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில் கோவை மாவட்டம் இக்கரை போளுவாம்பட்டியில் கால பைரவர் தகன மண்டபம் என்ற பெயரில் மின் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த ...

தொடர்ந்து அழுத்தம் கொடுத்தும், பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் திமுக அரசு கண்டுக்கொள்ளாமல் இருப்பதால் நாளை உண்ணாவிரத போராட்டத்தை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளது. கடந்த முறை நாங்கள் போராடிய போதெல்லாம், எதிர்கட்சியாக இருந்த திமுக, எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, உங்க போராட்டத்தில் நியாயமிருக்கு என்று கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும், ‘சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளில் பழைய ...

கோவை ரத்தினபுரி, மேஸ்திரி மாரப்பன் வீதியைச் சேர்ந்தவர் மனோஜ் குமார். இவரது மனைவி சோனாலி ( வயது 28 )இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் நேற்று இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் மின்விசிறியில் சால்வையை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து ...

தமிழ்நாட்டில் சில இடங்களில் நேற்று மழை பதிவாகியிருந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று ( சனிக்கிழமை) தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த வகையில் இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழையும் நீலகிரி ,கோவை திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி தர்மபுரி ...