ஜம்மு காஷ்மீர்: காஷ்மீரின் பந்திப்போராவில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் பயங்கரவாதியும், கமாண்டருமான அல்தாப் லல்லி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். காஷ்மீர் தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட் பொறுப்பேற்ற நிலையில் ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நுழைந்து ...

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு இந்திய வம்சாவளியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜம்மு – காஷ்மீர் பஹல்காம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொடூர பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாட்டில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை ...

புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக, அம்மாநிலத்துக்கு செல்ல முன்பதிவு செய்திருந்த 12 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் முன்பதிவுகளை ரத்து செய்துள்ளனர். இந்தியாவின் சொர்கபூமியாகக் கருதப்படுவது காஷ்மீர். இதன் ஒரு பகுதியாக அனந்தநாக் மாவட்டத்தில் பஹல்காம் உள்ளது. பஹல்காம் குன்றில் மொத்தம் நான்கு சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் இந்த பஹல்காம், ...

ஸ்ரீநகர்: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இரண்டாவது நாளாக சனிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே உள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா். கா்நாடகம், ...

உதகை ஏப்ரல் 26 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் குசெல்வப்பெருந்தகை MLA அவர்கள் ஆணைக்கிணங்க,நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் R.கணேஷ் உதகை சட்டமன்ற உறுப்பினர் வழிகாட்டுதலின்படி உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கிற வகையில் ஏப்ரல் 25,26 ம் தேதிகளில் உதகையில் துனை வேந்தர்கள் மாநாட்டை கூட்டுகிற ஆளுநர் ஆர் என் ரவி அவர்களின் சட்ட ...

210பாட்டில் பறிமுதல் . கோவை ஏப் 26 கோவை சரவணம்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார் நேற்று விளாங் குறிச்சி ரோட்டில்உள்ள டாஸ்மாக் கடையில் (எண் 1716) திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது இது தொடர்பாக ஆர். எஸ். ...

கோவை ஏப் 26 கோவை கரும்புக்கடை, பள்ளி வீதியைச் சேர்ந்தவர்முகமது ரபிக் .இவரது மகன் மோகன் ஹசன் ( வயது 27 )இவர் நேற்று சுண்ணாம்புக்களவாய் ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக வந்த 3 பேர் இவரை வழிமறித்தனர். கத்தியை காட்டி மிரட்டி இவரிடம் இருந்து பணம் ரூ 2,500 அவர் அணிந்திருந்த ...

கோவை ஏப26 கோவை குனியமுத்தூர், மேற்கு மைல்கல், இட்டேரி நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி குமாரி ( வயது 47)இவரது கர்ப்பப்பை அகற்றுமாறு டாக்டர்கள் கூறியிருந்தனர் இதனால் மனம் உடைந்த குமாரி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் உடலில்மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.இதில் அவரது உடல் முழுவதும் கருகியது.சிகிச்சைக்காக கோவை அரசு ...

கோவை ஏப்26 கோவை சுந்தராபுரம், எம்.ஜி.ஆர் .நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம், இவரது மனைவி காயத்ரி (வயது 36)இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலையில் இவர் சுந்தராபுரம் சி.டி.ஓ. காலனியில் நடந்து சென்றார். அப்போது கருப்பு -சிவப்பு நிற பைக்கில் வந்த ஒரு மர்ம ஆசாமி ...

கோவை ஏப் 26 கோவைபக்கம் சூலூர் ,பாரதி நகரை சேர்ந்தவர் நாகராஜ் ( வயது 54 )ஆட்டோ டிரைவர். இவர் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கி ஆட்டோ வாங்கி இருந்தார். அதற்கான பணத்தை உரிய நேரத்தில் செலுத்தவில்லை. இதனால் பைனான்ஸ் நிறுவனத்தார் ஆட்டோவை பறிமுதல் செய்துவிட்டு சென்றுவிட்டனர்.இதனால் பணம் வாங்குவதற்காக மதுக்கரை சீராபாளையத்தில் உள்ள தனது ...