கோவை மே 27 கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பெரியமத்தம் பாளையம் பகுதியில் புதிதாக கட்டிடம் கட்டுமான பணி நடந்து வருகிறது. நேற்று காலை அந்த கட்டிடத்துக்குள் ஒருவர் இறந்து கிடப்பது தெரிய வந்தது. இது குறித்து பெரிய நாயக்கன்பாளையம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அங்கு தலை, ...
கோவை மே 27 கோவை மாநகரகாவல்துறையில் பணியாற்றிவந்த 7 இன்ஸ்பெக்டர்கள்நிர்வாக காரணங்களுக்காக நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் பிறப்பித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-கோவை போலீஸ் கட்டுபாட்டு அறை இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த நெப்போலியன் குனியமுத்தூர் சட்டம்- ஒழுங்கு பிரிவுக்கும், அங்கு பணியாற்றி வந்த பாஸ்கரன் வெரைட்டி ஹால் ரோடு ...
கோவை மே 27 கோவை ராமநாதபுரம் சுங்கம் திருச்சி ரோட்டில்,கேக் பாயிண்ட் எதிர்புறம், வலது புறமாக திரும்பும் இடத்தில், “முதல் யூ டேர்ன் “உள்ளது.இதன் அருகே உள்ள “மேம்பாலத்தின் பெரிய தடுப்புச் சுவர் மறைப்பதால் கிழக்கு திசையிலிருந்து மேற்கு திசை நோக்கி வரும் வாகனங்கள்,வலது புறம் திரும்புவர்களுக்கு தெரிவதில்லை. இதனால் அந்த இடத்தில் விபத்து ஏற்படும் ...
கோவை மே 27 கோவை ஆர்.எஸ். புரத்தில் வெளிநாடுகளுக்கு படிக்க அனுப்பி வைக்கும் தனியார் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் வெளிநாடுகளில் வேலை வாங்கி கொடுத்து வருகிறது. அந்த நிறுவனத்தின் பெண் இயக்குனருக்கு குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதான நபர் ஒருவர் அறிமுகமானார். அவர் தானும் வெளிநாட்டில் பலருக்கு வேலை வாங்கி கொடுத்து வருவதாக ...
ஜோலார்பேட்டை அருகே அடுத்தடுத்து அரங்கேறிய கொலைகள் சொத்து பிரச்சனை காரணமாக மாமனை வெட்டிக்கொன்ற மச்சான்!! பழிக்குப் பழிவாங்க தந்தையை கொன்றவரை பழி தீர்த்த மகன்.ஜோலார்பேட்டையில் பரபரப்பு! திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பகுதியை சேர்ந்த திம்மராயன் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வந்தார். இவருடைய அக்கா மகன் சக்கரவர்த்தி என்பவருக்கும் திம்பராயனுக்கும் நிலப் பிரச்சனை ...
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த இரண்டு தினங்களாக வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்திருந்த நிலையில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது இந்நிலையில் இன்று காலை வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள 6 வது கொண்டை ஊசி வளைவில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது மேலும் நேற்று ...
இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் வழித்தோன்றலான மன்னர் என்.குமரன் சேதுபதியின் மூன்றாம் ஆண்டு நினைவு கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது இதில் 18 அணிகள் 216 வீரர்கள் பங்கேற்றனர் இந்த விளையாட்டானது மூன்று நாட்களாக நடைபெற்று இறுதிப்போட்டியில் பெரியபட்டினம் அணியும் இராமநாதபுரம் சேதுபதி அணியும் விளையாடின இதில் பெரிய பட்டிண அணி இரண்டு கோள்கள் அடித்து வெற்றி பெற்றது ...
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் யூனியன், திருப்பாலைக்குடி ஊராட்சியில் சுமார் 9000 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வசிக்கின்றனர். விளையாட்டு மைதானம் இல்லாததால், இளைஞர்கள் பலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும், அவர்களின் வாழ்க்கை முறை மாறுவதாகவும் திருப்பாலைக்குடி ஊராட்சி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு ...
ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியில் சத்திரிய இந்து நாடார் பள்ளிகள் அபிவிருத்தி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் புதிய தலைவர் பழனி குமார், செயலாளர் எம்.பெத்துராஜூ, பொருளாளர் ஏ. ஜெகதீஷ் குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து சத்திரிய இந்து நாடார் உறவின்முறை பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் உறவின் முறைக்கு ...
ராமநாதபுரம் மாவட்டம், வெளிப்பட்டினம் அருகே உள்ள திலகவதி அம்மன் தெருப் பகுதியில், சர்வே எண் 94-ல் சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக 21 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புப் பகுதி மக்கள், 2017 ஆம் ஆண்டு வரை கோயில் நிர்வாகத்திற்கு வாடகை செலுத்தி வந்துள்ளனர். ஆனால், 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு கோயில் ...